சட்டவிரோதமாக ரூ.65 கோடியை எடுத்துள்ளது வருமான வரித்துறை
புதுடில்லி: சட்டவிரோதம்… வருமான வரித்துறை சட்டவிரோதமாக தங்கள் கணக்கில் இருந்து ரூ.65 கோடியை எடுத்துள்ளதாக காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. மேலும் மக்களவை தேர்தல் நேரத்தில் இத்தகைய நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் செயல் என்றும் காங்கிரஸ் குற்றச்சாட்டியுள்ளது.