செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை: ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு… வழக்கின் ஆதாரங்கள் அனைத்தும் மற்றொரு புலனாய்வு அமைப்பால் சேகரிக்கப்பட்டவை என்றும் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து பெறப்பட்ட ஆவணங்களில் எதையும் திருத்தவில்லை அமலாக்கத்துறை வாதிட்டது. இந்நிலையில் 2ஆவது முறையாக தாக்கல் செய்த செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.