March 29, 2024

தீர்ப்பு

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் 28-ம் தேதி வரை நீட்டிப்பு…!!!

சென்னை: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் அவரது வழக்கறிஞர் என்.பரணிகுமார்...

பாகிஸ்தானின் வெற்றியைக் கொண்டாடியதாக தொடர்பட்ட வழக்கு பொய் வழக்கு… நீதிமன்றம் தீர்ப்பு

போபால்: பாகிஸ்தானின் கிரிக்கெட் வெற்றியை கொண்டாடியதற்காக மத்திய பிரதேசத்தில் 17 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். 7 ஆண்டுகளுக்குப் பிறகு, இது ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று கூறி அனைவரையும்...

மக்கள் தீர்ப்பை திருடிய அதிகாரிகள் மீது தேச துரோக வழக்கு… இம்ரான் கான் பேச்சு

இஸ்லாமாபாத்: தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை திருடிய அதிகாரிகள் மீது தேச துரோக வழக்கு தொடர வேண்டும் என்று முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கோரிக்கை விடுத்துள்ளார்....

இரட்டை இலை சின்னம் வழக்கில் இன்று தீர்ப்பு

புதுடெல்லி: எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் வழங்கப்பட்ட புகார் மனுக்கள் மீது நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி தாக்கல்...

ஆபாச வீடியோ பார்ப்பது குற்றம் இல்லை என தீர்ப்பு… நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

புதுடெல்லி: சென்னையை அடுத்த அம்பத்தூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மொபைலில் சிறார் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக அம்பத்தூர் காவல் நிலையத்தினர் தகவல் தொழில்நுட்பச்...

அரசின் செயல்களை விமர்சிக்க குடிமக்களுக்கு உரிமை உண்டு… உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசின் ஒவ்வொரு செயல்களையும் விமர்சிக்க குடிமக்களுக்கு உரிமை உள்ளது...

வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

சென்னை: மேல் முறையீட்டு மனு தள்ளுபடி... மூடப்பட்டுள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம்...

ஊழல் வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுதலை செல்லாது: உயர்நீதிமன்ற தீர்ப்பு

சென்னை: வீட்டு வசதி வாரிய வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் அளித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று...

செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு... வழக்கின் ஆதாரங்கள் அனைத்தும் மற்றொரு புலனாய்வு அமைப்பால் சேகரிக்கப்பட்டவை என்றும் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து பெறப்பட்ட ஆவணங்களில் எதையும்...

ஓய்வு பெற்று 5 மாதம் கழித்து தீர்ப்பை வெளியிடுவதா…? முன்னாள் நீதிபதி மதிவாணனுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

புதுடெல்லி: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து கடந்த 2017 மே 26ம் தேதி ஓய்வு பெற்றவர் நீதிபதி டி. மதிவாணன். இவர் ஓய்வு பெறும் முன்பு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]