April 19, 2024

உத்தரவு

எதற்காக வழக்கை இழுத்து கொண்டிருக்கிறீர்கள்… சிறப்பு நீதிமன்றம் கண்டனம்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி விஜயபாஸ்கர், பி வி ரமணா மீதான குட்கா வழக்கை மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஏன் இழுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று சிபிஐக்கு...

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா அக்டோபர் 7ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு

சென்னை: நேரில் ஆஜராக உத்தரவு... நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் அக்டோபர் 7ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருவரும் பரஸ்பரம் விவாகரத்து...

கே.சி.ஆர். மகள் கவிதாவை ஏப்ரல் 23-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

புதுடெல்லி: டெல்லி மதுக் கொள்கை வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகரராவின் மகளும் எம்எல்சியுமான கே.கவிதாவை அமலாக்கத் துறை கடந்த 15-ம் தேதி ஹைதராபாத்தில் கைது செய்தது....

பொதுத்தேர்வு மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள் கட்டுகளை ரகசிய அறையில் வைக்க உத்தரவு

சென்னை: பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்களை திருத்திய பின் ரகசிய அறையில் வைக்க வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ்...

நிதி மோசடி வழக்கில் கோடீஸ்வர பெண்ணுக்கு மரண தண்டனை

ஹனாய்: கோடீஸ்வர பெண்ணுக்கு மரண தண்டனை... வியட்நாம் நாட்டில் நிதி மோசடி வழக்கில் தொழிலதிபரான கோடீஸ்வர பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. வியட்நாமில் கட்டுமான...

வெப்ப அலை எச்சரிக்கைக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க பிரதமர் மோடி உத்தரவு

புதுடெல்லி: இந்தியாவில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் வழக்கத்தை விட அதிக வெப்பம் வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் நேற்று...

ரயில்வே ஊழியர்கள் வாக்குப்பதிவு நாளில் வாக்களிக்க விடுப்பு கேட்டால் பரிசீலிக்க உத்தரவு

சென்னை: மதுரை ரயில்வே கோட்டத்தில் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ராம்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "வரும் மக்களவைத் தேர்தலில் ராணுவம், துணை ராணுவம் மற்றும்...

தெற்கு ரயில்வே ஊழியர்கள் வாக்களிக்க விடுப்பு கோரினால் பரிசீலிக்க உத்தரவு

சென்னை: மதுரை ரயில்வே கோட்டத்தில் கண்காணிப்பாளராக பணிபுரியும் ராம்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த மனுவில், ``நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் ராணுவம், துணை ராணுவம்...

நிலுவை வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து பதிலளிக்க உத்தரவு

சென்னை: 'கரூரில் குடிமராமத்து பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும், அரசியல் காரணங்களுக்காக அரசு அதிகாரிகளை தாக்க முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்'...

ஒரு முறை உத்தரவு பிறப்பித்து விட்டோம்… மீண்டும் வழக்கு தொடரக்கூடாது: உயர் நீதிமன்றம் கண்டிப்பு

புதுடில்லி: நாங்கள் ஒருமுறை உத்தரவு பிறப்பித்துவிட்டோம். அதன்பிறகு தொடர்ந்து வழக்கு தொடரக்கூடாது. அடுத்தடுத்த தொடர்ச்சிகள் இருப்பதற்கு இது ஒன்றும் ஜேம்ஸ் பாண்டு படம் அல்ல" என டெல்லி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]