April 20, 2024

Judgment

இரட்டை இலை சின்னம் வழக்கில் இன்று தீர்ப்பு

புதுடெல்லி: எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் வழங்கப்பட்ட புகார் மனுக்கள் மீது நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி தாக்கல்...

அரசின் செயல்களை விமர்சிக்க குடிமக்களுக்கு உரிமை உண்டு… உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசின் ஒவ்வொரு செயல்களையும் விமர்சிக்க குடிமக்களுக்கு உரிமை உள்ளது...

வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

சென்னை: மேல் முறையீட்டு மனு தள்ளுபடி... மூடப்பட்டுள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம்...

செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு... வழக்கின் ஆதாரங்கள் அனைத்தும் மற்றொரு புலனாய்வு அமைப்பால் சேகரிக்கப்பட்டவை என்றும் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து பெறப்பட்ட ஆவணங்களில் எதையும்...

சொத்து மதிப்பை அதிகம் காட்டி முதலீட்டை ஈர்த்த டிரம்ப்… அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

அமெரிக்கா: அமெரிக்காவின் முன்னாள் அதிபராக பதவி வகித்த டொனால்ட் டிரம்ப் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் காலத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டது மற்றும் பதவிக்காலத்தின் போது...

தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு புறம்பானது… உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. தேர்தல் பத்திர சட்டத்திற்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்...

தாய்க்கு பணம் கொடுப்பது குடும்ப வன்முறையாகுமா..? மும்பை நீதிமன்றம் தீர்ப்பு

மும்பை: ‘தாய்க்காக பணத்தையும் நேரத்தையும் செலவிடுவது குடும்ப வன்முறையாக கருத முடியாது’ என மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மும்பையில் தலைமைச் செயலகத்தில் உதவியாளராக பணியாற்றும் 43 வயது...

பில்கிஸ் பானு வழக்கின் தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும்… குஜராத் அரசு முறையீடு

புதுடெல்லி: கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரங்கள் அதிகரித்தது. இதில், 5 மாத...

அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது பிப்.15ல் தீர்ப்பு

சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறை விசாரணையை தள்ளிவைக்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது பிப்ரவரி 15ம்...

பழனி கோவில் வழிபாடு: எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – இரா.முத்தரசன்

சென்னை: பழனி கோயிலில் கொடிமரத்தைத் தாண்டி இந்துக்கள் அல்லாதவர்களும், இந்துக் கடவுள்களில் நம்பிக்கை இல்லாதவர்களும் செல்லக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பரபரப்பு தீர்ப்பு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]