April 26, 2024

Order

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது

சென்னை: சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது... கோடை விடுமுறை, அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 10ம் வகுப்பு,...

மருத்துவ மாணவர்களின் ஊக்க தொகை விவரங்கள் வழங்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்ட செய்திக்குறிப்பு. மருத்துவ மாணவர்களுக்கான ஊக்கத் தொகை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அனைத்து இளநிலை,...

எதற்காக வழக்கை இழுத்து கொண்டிருக்கிறீர்கள்… சிறப்பு நீதிமன்றம் கண்டனம்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி விஜயபாஸ்கர், பி வி ரமணா மீதான குட்கா வழக்கை மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஏன் இழுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று சிபிஐக்கு...

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா அக்டோபர் 7ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு

சென்னை: நேரில் ஆஜராக உத்தரவு... நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் அக்டோபர் 7ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருவரும் பரஸ்பரம் விவாகரத்து...

நிதி மோசடி வழக்கில் கோடீஸ்வர பெண்ணுக்கு மரண தண்டனை

ஹனாய்: கோடீஸ்வர பெண்ணுக்கு மரண தண்டனை... வியட்நாம் நாட்டில் நிதி மோசடி வழக்கில் தொழிலதிபரான கோடீஸ்வர பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. வியட்நாமில் கட்டுமான...

தெற்கு ரயில்வே ஊழியர்கள் வாக்களிக்க விடுப்பு கோரினால் பரிசீலிக்க உத்தரவு

சென்னை: மதுரை ரயில்வே கோட்டத்தில் கண்காணிப்பாளராக பணிபுரியும் ராம்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த மனுவில், ``நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் ராணுவம், துணை ராணுவம்...

நிலுவை வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து பதிலளிக்க உத்தரவு

சென்னை: 'கரூரில் குடிமராமத்து பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும், அரசியல் காரணங்களுக்காக அரசு அதிகாரிகளை தாக்க முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்'...

ஒரு முறை உத்தரவு பிறப்பித்து விட்டோம்… மீண்டும் வழக்கு தொடரக்கூடாது: உயர் நீதிமன்றம் கண்டிப்பு

புதுடில்லி: நாங்கள் ஒருமுறை உத்தரவு பிறப்பித்துவிட்டோம். அதன்பிறகு தொடர்ந்து வழக்கு தொடரக்கூடாது. அடுத்தடுத்த தொடர்ச்சிகள் இருப்பதற்கு இது ஒன்றும் ஜேம்ஸ் பாண்டு படம் அல்ல" என டெல்லி...

நான்கு நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

சென்னை: சென்னையில் ஏப்.17 முதல் 19-ம் தேதி வரையும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி...

ஐ.பெரியசாமி வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிப்பு

சென்னை: உச்சநீதிமன்றம் உத்தரவு... ஐ.பெரியசாமி மீதான வழக்கின் விசாரணையை 3 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கீழமை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]