மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்த உத்தரவு
சென்னை:நாடு முழுவதும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள...
சென்னை:நாடு முழுவதும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள...
மதுரை, சூப்பர் சரவணா ஸ்டோர்ஸின் கட்டுமானப் பணிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் முழுமையாக நிறைவடையும் வரை சூப்பர் சரவணா ஸ்டோர் செயல்பட இடைக்கால தடை விதித்து உத்தரவிட...
கொழும்பு: நாடாளுமன்றம் நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கையாக சபாநாயகரின் அறிவிப்பு இடம்பெற்றது. இதன்போதே சபாநாகர் உயர் நீதிமன்றம் அனுப்பியுள்ள தீர்ப்பை சபைக்கு...
திருப்பூர், திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே சிவன்மலையில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. முருகப்பெருமான் வீற்றிருக்கும் கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் இது. நாட்டில் உள்ள...
திண்டுக்கல்: நம்மை போலவே வெளிநாடு வாழ் தமிழர்களும் அவர்கள் வாழும் அந்தந்த நாட்டில் ஆர்வத்தோடு பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அதற்கு தேவையான கரும்பு, மஞ்சள் கொத்து...
வடகொரியா: அணு ஆயுதங்களின் உற்பத்தியை வேகமாக அதிகரிக்குமாறு வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை எதிர்கொள்ள...
மும்பை: வெளிநாடு செல்ல அனுமதி கோரி பிரபல நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மனு தாக்கல் செய்துள்ளது அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுகேஷ் சந்திரசேகர் என்பவர் 200 கோடி...
உக்ரைன்: அமைதியை ஏற்படுத்த உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் மூன்று அம்ச முன்மொழிவை ரஷ்யா நிராகரித்துள்ளது. இரு தரப்பினரும் சமாதானம் அடையும் வகையில் மோதலால் ஏற்பட்டுள்ள சம்பவங்களை...
சென்னை: சென்னை மாவட்டம் அம்பத்துரை சேர்ந்த ராகவ்(23) ஓசூரில் இருக்கும் இன்ஜினியரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் ஓசூர் பாலாஜி தியேட்டர் அருகே அறை...
புது தில்லி,கடந்த 2011-15ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, டிரைவர், கண்டக்டர் வேலை வாங்கி தருவதாக கூறி, முறைகேடாக பணப்பரிமாற்றம்...