May 19, 2024

Order

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை இல்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அதிமுக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது....

சென்னை ஐகோர்ட்டு உத்தரவு எங்களுக்கு கிடைத்த வெற்றி… ஓ.பி.எஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் பேட்டி

சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த...

ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட்

நியூயார்க்: ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. உக்ரேனிய குழந்தைகள் சட்டவிரோதமாக நாடு கடத்தபட்டது உள்ளிட்ட போர்க் குற்றங்களில்...

தமிழகத்தில் காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை- சசிகலா

சென்னை :  தமிழகத்தில் காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை என சசிகலா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகள்...

ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை காலி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: டெல்லியின் யமுனைக்கரையில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய பகுதிகளில் உள்ள ஆக்ரமிப்பு குடியிருப்புகளை மூன்று நாட்களில் காலி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்று நாட்களுக்குப் பிறகு...

அதிபர் பற்றி இணையத்தில் தேடிய உளவு அதிகாரிக்கு மரண தண்டனை

வடகொரியா: உளவு அமைப்பு அதிகாரிக்கு மரண தண்டனை... வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் குறித்த தகவல்களை இணையதளத்தில் தேடியதாக, உளவு அமைப்பை சேர்ந்த அதிகாரி ஒருவருக்கு...

நாடாளுமன்ற சாலையில் 144 தடை உத்தரவு

டெல்லி நாடாளுமன்ற சாலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் நடத்தும் பேரணியில் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. டெல்லியில் உள்ள பார்லிமென்ட் சாலையில்...

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பாக பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

புதுடெல்லி: பாகிஸ்தானின் உத்தரவின் பேரில் ஜம்மு காஷ்மீரில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுபான்மையினர் பாதுகாப்புப் படையினரை சுட்டுக் கொன்றனர். சமூக...

சேலம் மாநகராட்சி மீதான நீதிமன்ற 2 உத்தரவுகளும் ரத்து செய்யப்பட்டது

சேலம்: சேலம் மாநகராட்சி மீது குற்றம் சாட்டி தொடுக்கப்பட்ட வழக்கில் அரசு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சேலம் உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த இரண்டு உத்தரவுகளையும் ரத்து செய்து...

உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி செயற்படுவோம்…. நிதியமைச்சு தகவல்

கொழும்பு:  உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி செயற்படுவோம் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. கித்துல்கல பகுதியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போது, உயர் நீதிமன்ற தீர்ப்பு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]