May 27, 2024

பிரஜ்வால் கர்நாடகா திரும்புகிறார் என்ற தகவலால் தீவிர கண்காணிப்பு

கர்நாடகா: தீவிர கண்காணிப்பு… பெண் கடத்தல் வழக்கில் பிரஜ்வாலின் தந்தை ரேவண்ணா கைது செய்யப்பட்டதால் பிரஜ்வால் கர்நாடகா திரும்புகிறார் என்ற தகவல் வெளியானது. துபாயில் இருந்து வரும் பிரஜ்வாலை விமான நிலையத்தில் வைத்தே கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]