April 25, 2024

police

வாக்குப்பதிவு இயந்திரங்களை போலீஸார், கட்சி முகவர்கள் தீவிர கண்காணிப்பு

சென்னை : தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு...

நடிகர் விஜய் மீது வழக்கு: பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக போலீசில் புகார்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் ஒரே நேரத்தில் லோக்சபா தேர்தல் நேற்று நடந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் தமிழகத்தில் உள்ள...

கோர்ட் முன்பு துண்டு பிரசுரங்களை வீசி தீக்குளித்து இறந்த மர்ம வாலிபர்

நியூயார்க்: நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் கோர்ட் முன்பு மர்ம வாலிபர் துண்டு பிரசுரங்களை வீசி தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்...

துணை ராணுவ வீரர்களுக்கு திருத்தணி போலீஸ் சார்பில் பிரியாணி விருந்து

திருத்தணி: ஒரு மாதத்திற்கும் மேலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட துணை ராணுவ வீரர்களுக்கு திருத்தணி போலீஸ் சார்பில் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. நாடு முழுக்க 21 மாநிலங்கள்...

நடிகர் விஜய் மீது வழக்கு பதிவு..

நேற்று நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காலை முதலே பொதுமக்கள் மற்றும் அரசியல், திரைப் பிரபலங்கள் பலரும் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்து செல்கின்றனர். அந்த...

பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளில் வாக்களிக்கத் தேவையான கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்வு நேற்று ரிப்பன் மாளிகை வளாகத்தில் மாவட்ட தேர்தல்...

சென்னை மாவட்டத்தில் பதற்றமான 708 வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

சென்னை: சென்னை மாவட்டத்தில் பதற்றமான 708 வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளில் வாக்களிக்கத் தேவையான...

ஆவடி அருகே ரூ.1.5 கோடி நகை கொள்ளை

ஆவடி: ஆவடி அருகே முத்தாபுதுபேட்டையில் உள்ள நகைக்கடைக்குள் இன்று காரில் வந்த 4 பேர் ொண்ட மர்மகும்பல், உரிமையாளரை கை, கால்களை கட்டி போட்டனர். துப்பாக்கி முனையில்...

நயினார் நாகேந்திரனுக்கு ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் தாம்பரம் போலீசார் சம்மன்

தாம்பரம்: தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.3.99 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக திருநெல்வேலி மக்களவை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். கடந்த...

காசி விஸ்வநாதர் கோவிலில் காவல்துறைக்கு காக்கிக்கு பதில் காவி உடை

வாரணாசி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இங்கு பணியில் இருக்கும் போலீசார் வழக்கமான போலீஸ் சீருடையுக்கு பதிலாக காவி உடை அணிகின்றனர். பூசாரிகள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]