April 26, 2024

police

பிரதமர் இல்ல முற்றுகை போராட்டம்… ஆம் ஆத்மி கட்சிக்கு அனுமதியில்லை… டெல்லி காவல்துறை தகவல்

டெல்லி: பிரதமர் இல்ல முற்றுகை போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சிக்கு அனுமதியில்லை என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. மதுபான கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு...

தெலங்கானாவில் போன் ஒட்டு கேட்ட விவகாரத்தில் மேலும் 2 போலீஸ் அதிகாரிகள் கைது

திருமலா: தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் ஆட்சியில் தொலைபேசி ஒட்டு கேட்ட வழக்கில் மேலும் 2 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் முதல்வராக இருந்தபோது எதிர்க்கட்சிகளின்...

ஆம் ஆத்மி கேஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்… போலீஸ் பாதுகாப்பு தீவிரம்

புதுடெல்லி: முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு...

அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி மனு

புதுக்கோட்டை: கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். அப்போது அவர் மீதும், அவரது மனைவி ரம்யா மீதும் வருமானத்துக்கு அதிகமாக 54 சதவீதம்...

ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர் மாயம்… காவல்துறை தகவல்

சென்னை: தென்காசி மாவட்டம் குலசேகரப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி திருமலை. காணாமல் போன தனது சகோதரனை மீட்டுத் தருமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கோவை ஈஷா...

அமைச்சர் ஷோபா கராந்தலஜே மீது பெங்களூரு போலீஸ் வழக்குப்பதிவு

பெங்களூரு: தேர்தல் நடத்தை விதிகளை மீறி தமிழர்களை இழிவுபடுத்தி பேசிய மத்திய அமைச்சர் ஷோபா கராந்தலஜே மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு...

சந்திரசேகர ராவின் மகள் கவிதாவிற்கு 23ம் தேதி வரை நீதிமன்ற காவல்

தெலுங்கானா: தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், தெலுங்கானா மேலவை உறுப்பினருமான கவிதாவின் வீட்டில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் சேர்ந்து சோதனை நடத்தினர். அதில்...

குற்றவாளிகளை மடக்க செயற்கை நுண்ணறிவு உதவியை நாடும் உ.பி., போலீஸார்

இந்தியா: புதிய குற்றங்களின் பின்னணியை துப்பறிய, அதையொட்டிய முந்தைய வழக்குகளை அலசுவது போலீஸாருக்கு அவசியமாகிறது. அதே போன்று புதிய குற்றத்தின் சந்தேக நபர்களை அடையாளம் காண, முந்தைய...

கால்வாயில் கிடந்த மனித எலும்புகூடு… போலீசார் விசாரணை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பட்டண கால்வாயில் கிடந்த மனித எலும்புக்கூட்டை போலீஸார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த எலும்புக்கூடு மருத்துவப் பயிற்சிக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என...

மோடி ரோடு ஷோ… அனுமதி மறுத்தது கோவை போலீஸ்

கோவை: மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]