April 25, 2024

police

சென்னையில் குழந்தை கடத்தல் இல்லை… போலீஸார் மீண்டும் விளக்கம்

சென்னை: அண்மையில் புதுச்சேரியில் 9 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதைக் கண்டித்து புதுச்சேரியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும்...

கனடாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் இலங்கையை சேர்ந்த 6 பேர் பலி

ஒட்டாவா,: 6 பேர் பலி... கனடாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் இலங்கையை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். கனடா தலைநகர் ஒட்டாவாவில் இலங்கையை சேர்ந்த குடும்பம்...

ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றதாக கைதானவர்கள் மீது வக்கீல்கள் தாக்குதல்

ராஜஸ்தான்: வழக்கறிஞர்கள் தாக்குதல்... ராஜஸ்தானில், ஆள் மாறாட்டம் செய்து எஸ்.ஐ. தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கைது செய்யப்பட்ட காவல்துறை துணை ஆய்வாளர்கள் 15 பேர், ஜெய்பூர் நீதிமன்றத்துக்கு...

காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்தியன்2 படக்குழு புகார்

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘இந்தியன்2’. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் நடிகர்கள் பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத்,...

காணாமல் போன சிறுமியை கண்டுபிடிப்பதில் அலட்சியம்… போலீசாரை கண்டித்து போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரியில் காணாமல் போன சிறுமியை கண்டுபிடிப்பதில் அலட்சியம் காட்டும் போலீசாரை கண்டித்து கிழக்கு கடற்கரை சாலையில் சிறுமியின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி...

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண்ணிற்கு ஏற்பட்ட வேதனை

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தின் தும்கா பகுதியில் சுற்றுலா சென்ற ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கணவனும் மனைவியும் பைக்கில் போகும் போது ஏழு பேரால் வழிமறிக்கப்பட்டு தாக்கப்பட்டனர். ஏழு...

பிரதமரின் சென்னை வருகை.. வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறை வேண்டுகோள்

சென்னை: ஒய்.எம்.சி.ஏ நந்தனத்தில் நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் மோடி சென்னை வரவுள்ள நிலையில், மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை...

தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஒட்டப்பட்டுள்ள கண்டா வரச் சொல்லுங்க போஸ்டர்

காஞ்சிபுரம்: கண்டா வரச் சொல்லுங்க... காஞ்சிபுரம் எம்.பி. யாக திமுகவைச் சேர்ந்த செல்வத்தின் பெயரை குறிப்பிடமால் காணவில்லை என்று தொகுதிக்குள்பட்ட பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு...

மணிப்பூரில் போலீஸ் சோதனையில் சிக்கிய ஆயுதங்கள், வெடிமருந்து

இம்பால்: கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூர் மாநிலத்தில் குக்கி பழங்குடிகள், மெய்டீ சமூகத்தினரிடையே ஏற்பட்ட பயங்கர கலவரமாக வெடித்தது. பல மாதங்களாக நடந்து வந்த கலவரத்தில்...

50 லட்சம் பேர் எழுதிய காவலர் பணியிடங்களுக்கான தேர்வு ரத்து..

உத்தரபிரதேச மாநிலத்தில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதிய காவலர் பணியிடங்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்வெழுதிய தேர்வர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த பிப்ரவரி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]