இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானபோது என்ன செய்தீர்கள்
கோவை: வாக்குப் பதிவில் நிறைய பேருக்கு வாக்கு இல்லை என புகார் எழுந்தது. இதையடுத்து கோவையில் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரி, சுதந்திர கண்ணன் என்பவர் வழக்கு...
கோவை: வாக்குப் பதிவில் நிறைய பேருக்கு வாக்கு இல்லை என புகார் எழுந்தது. இதையடுத்து கோவையில் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரி, சுதந்திர கண்ணன் என்பவர் வழக்கு...
விருதுநகர்: விருதுநகர், அருப்புக்கோட்டையில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று புளியம்பட்டி பகுதியில் வெறி பிடித்த தெரு நாய்கள் கடித்து அதே...
தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதிகளில் அதிகமாக எலுமிச்சை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது கோடை வெயிலின் தாக்கத்தால் எலுமிச்சை பழத்தை பொதுமக்கள் அதிகளவு வாங்குகின்றனர். மேலும்...
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மே 1ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர் நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ள...
சென்னை: தமிழ்நாட்டில், 12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 6 மற்றும் மே 10ம் தேதிகளில் வெளியாகும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது....
மும்பை: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இன்று (ஏப்.30) தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர் 2007ம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய அணிக்காக ஒருநாள்...
மும்பை: இந்திய பங்குச்சந்தை இன்று (ஏப். 30) ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. வர்த்தக நேர தொடக்க நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 129.61 புள்ளிகள் உயர்ந்து...
இங்கிலாந்து: இங்கிலாந்தைச் சேர்ந்த தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான, அஸ்ட்ராஜெனெகா தனது கொரோனா தடுப்பூசி பக்கவிளைவை ஏற்படுத்தும் என்று ஒப்புக்கொண்டுள்ளது. இந்நிறுவனம் உருவாக்கிய கோவிஷீல்ட், ரத்த உறைவு, ரத்த...
சென்னை: நடிகர் நெப்போலியன் நிதியுதவி... நடிகர் சங்க கட்டட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். ஏற்கனவே நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு கமல்,...
ஸ்ரீவில்லிபுத்தூர்: பேராசிரியர் குற்றவாளி... கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும் நிர்மலா...