இன்றைய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கியது
மும்பை: இந்திய பங்குச்சந்தை இன்று (ஏப். 30) ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. வர்த்தக நேர தொடக்க நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 129.61 புள்ளிகள் உயர்ந்து 74,800.90 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 36.30 புள்ளிகள் அதிகரித்து 22,679.70 ஆகவும் தொடங்கியுள்ளது. UCO BANK, KFIN TECH, SBFC FIN យ உயர்வில் வர்த்தகமாகிறது.