April 25, 2024

கண்காணிப்பு

பறக்கும் படை ….தமிழக – கர்நாடக எல்லையில் தொடர் கண்காணிப்பு

ஈரோடு: லோக்சபா தேர்தலையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 8 சட்டசபை தொகுதிகளில், ஒரு தொகுதிக்கு, 3 பறக்கும் படை வீதம், மொத்தம், 24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன....

தமிழக-கர்நாடக மாநில எல்லையை கண்காணிக்க பறக்கும் படையினர்

ஈரோடு: லோக்சபா தேர்தலையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 8 சட்டசபை தொகுதிகளில், ஒரு தொகுதிக்கு, 3 பறக்கும் படை வீதம், மொத்தம், 24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன....

இணைய வழியில் 2400 வாக்குச்சாவடிகளை கண்காணிக்க நடவடிக்கை

சென்னை: சென்னையில் 3 மக்களவை தொகுதிகளில், 48 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்துக்குள் வரும் 16 சட்டப்பேரவை தொகுதிகளில் 3 ஆயிரத்து 726 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவை...

45 ஆயிரம் பதற்றமான வாக்குச்சாவடிகள் தமிழகத்தில் இருக்காம்!!!

சென்னை: தமிழ்நாட்டின் 39 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் 68,320 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. தமிழ்நாட்டில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கருதப்படும் 45,000 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா...

பெரம்பலூரில் சிறுத்தை நடமாட்டம்… கண்காணிப்பு தீவிரம்

பெரம்பலூர்: பெரம்பலூரில் சிறுத்தை நடமாட்டம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 18 பேர் கொண்ட வனக்காவலர்கள் குழுவினர் 3 பிரிவுகளாக பிரிந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட...

டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் கண்காணிப்பு

சென்னை: கண்காணிப்பு தீவிரம்... தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் வழக்கத்தைவிட 30%-க்கு மேல் மதுபானங்கள் விற்பனையாகும் கடைகளில், தேர்தல்...

குரூப்-1 காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு: எப்போது தெரியுமா?

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 90 காலியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப...

நாடாளுமன்ற தேர்தல் கண்காணிப்பு பணி தீவிரம்: ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: சென்னையில் ரோந்து வாகனங்கள் மூலம் நாடாளுமன்ற தேர்தல் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 2024 லோக்சபா தேர்தல், ஏப்., 19...

கரூரில் பத்திரிகை, டிவி சேனல் 24 மணி நேரமும் கண்காணிப்பு

கரூர் : ஊடக சான்றளிப்பு, ஊடக மைய அறை திறக்கப்பட்டு பத்திரிகை, டிவி சேனல் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. இதுகுறித்த அறிக்கை கணக்கீட்டுக் குழுவிடம் அறிக்கை...

மும்பை செல்லும் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: மும்பை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை ஒட்டி அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து மும்பை செல்லும் இண்டிகோ விமானத்திற்கு இன்று காலை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]