May 5, 2024

கண்காணிப்பு

மும்பை செல்லும் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: மும்பை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை ஒட்டி அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து மும்பை செல்லும் இண்டிகோ விமானத்திற்கு இன்று காலை...

தொடர்ந்து கண்காணித்த பிறகே என்.ஐ.ஏ. சோதனை நடத்தப்பட்டது… எல்.முருகன் பேட்டி

சென்னை: நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் நாட்டுக்கு எதிராக செயல்பட்டதை தொடர்ந்து கண்காணித்த பிறகே என்.ஐ.ஏ. சோதனை நடத்தப்பட்டது. நா.த.க. நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்திய என்.ஐ....

உத்தரபிரதேசத்தில் குவிந்துள்ள சினிமா பிரபலங்கள்

அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை காண சினிமா பிரபலங்கள் உத்தரபிரதேசத்தில் குவிந்துள்ளனர். நடிகர்கள் ரஜினிகாந்த், பவன் கல்யாண், விவேக் ஓபராய், நடிகை கங்கணா ரணாவத், பாடகர்...

ராமர் கோயில் திறப்பு விழாவை ஒட்டி நாடு முழுவதும் உற்சாகம் பரவியுள்ளது

லக்னோ: உற்சாகம் பரவியுள்ளது... அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உற்சாகம் பரவியுள்ளது என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச...

நிலவை சென்றடைந்த லூனார்லேண்டர் சக்தியை இழக்கிறது… ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் தகவல்

டோக்கியோ: சக்தியை இழந்து வருகிறது... லூனார் லேண்டர் நிலவை சென்றடைந்துள்ள நிலையில், வேகமாக தனது சக்தியை இழந்து வருவதாக ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலவின்...

இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானிய நபர் கைது

குஜராத்: இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதி அருகே சந்தேகத்திற்குரிய வகையில்...

கொரோனா பரவல் கண்காணிப்பை தீவிரப்படுத்த உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்

புதுடெல்லி: பல்வேறு நாடுகளில் கொரோனா அதிகரித்து வருவதையடுத்து கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு தென் கிழக்கு ஆசிய நாடுகளை உலக சுகாதார அமைப்பு கேட்டு கொண்டுள்ளது.சீனாவில் 2019 ம் ஆண்டு...

நாடாளுமன்ற மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் டிசம்பர் 22-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், டிசம்பர்...

இந்திய- வங்க தேச எல்லையை கண்காணிக்க மெரைன் படை பிரிவு அமைக்க திட்டம்

கொல்கத்தா: இந்திய-வங்கதேச எல்லையில் கடத்தல்,ஊடுருவலை தடுக்க 1,100 வீரர்கள் அடங்கிய மெரைன் பட்டாலியன் உருவாக்க எல்லை பாதுகாப்பு படை(பிஎஸ்எப்) திட்டமிட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய சதுப்புநில காடுகள் நிறைந்த...

குழந்தை திருமணத்தை தடுக்கும் சட்டங்களை சிதம்பரம் தீட்சிதர்கள் கண்டுகொள்ளவில்லை

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள், குழந்தை திருமணங்களை தடுக்க நிரந்தர கண்காணிப்பு குழு அமைக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழக அரசின் கடலூர் மாவட்ட...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]