May 5, 2024

கண்காணிப்பு

நாளை காலை கவுண்ட்டவுன் ஸ்டார்ட்… ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணுக்கு செல்ல!!!

ஐதராபாத்: சூரியனை ஆய்வு செய்ய உள்ள ஆதித்யா எல்-1 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான கவுண்ட்டவுன் 24 மணி நேர கவுன்ட்டவுன் நாளை காலை 11.50 மணிக்கு தொடங்குகிறது....

அத்துமீறிய அமெரிக்க விமானம்… விரட்டி அடித்ததாக வடகொரியா தகவல்

பியாங்யாங்: அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே மோதல் நீடிக்கிறது. அமெரிக்கா மட்டுமின்றி அண்டை நாடான தென்கொரியாவுடனும் கடும் மோதலில் ஈடுபட்டு வரும் வடகொரியா, சர்வதேச நாடுகளின் கடும்...

ஜப்பானின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்கொரியா மக்கள் போராட்டம்

தென்கொரியா: மக்கள் போராட்டம்... ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தின் சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க கழிவு நீரை பசிபிக் பெருங்கடலில் வெளியேற்றும் ஜப்பானின் திட்டத்திற்கு எதிராக தென்கொரியா முழுவதும் பல்வேறு நகரங்களில்...

கொழும்பு துறைமுகத்தில் சீன கடற்படை கப்பல்: வெளியுறவு அமைச்சகம் கூறிய தகவல்

புதுடில்லி: சீன கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளதை உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனக்கப்பலில் உளவு பார்க்கும் சாதனங்கள் இருப்பது இந்தியாவின்...

விழுப்புரம் மாவட்ட போலீசார் அதிரடி: ட்ரோன் வாயிலாக கண்காணிப்பு

விழுப்புரம்: கண்காணிப்பு... விழுப்புரம் மாவட்டத்தில் குற்றச் செயல்களைக் குறைக்கும் வகையில் ட்ரோன் மூலம் போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். திண்டிவனம் அருகே உள்ள கோட்டக் குப்பம், ஒலக்கூர்...

நவீன கேமராக்களை சென்னை மாநகரம் முழுவதும் பொருத்தும் போலீசார்

சென்னை: சென்னை மாநகரம் முழுவதும் காவல்துறையின் 3வது கண் எனப்படும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நவீன கேமராக்கள் தொடர்ந்து நிறுவப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை திருவல்லிக்கேணி...

திருவல்லிக்கேணி மற்றும் எழும்பூர் போலீஸ் சரகத்தில் 129 நவீன கண்காணிப்பு கேமராக்கள்

சென்னை: சென்னை மாநகரம் முழுவதும் காவல்துறையின் 3வது கண் எனப்படும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நவீன கேமராக்கள் தொடர்ந்து நிறுவப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை திருவல்லிக்கேணி...

கொச்சிக்கு கடத்தி வரப்பட்ட தங்க நகைகள் பறிமுதல்: புலனாய்வு பிரிவினர் அதிரடி

கொச்சி:  மலேசியாவில் இருந்து கொச்சி விமான நிலையம் வந்த 4 பயணிகளிடமிருந்து 2 கிலோவுக்கு அதிகமான எடை கொண்ட வெளிநாட்டு தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த...

அரிசி கொம்பனை வளைத்து பிடிக்க கும்கி யானை சுயம்பு களம் இறங்கியது

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் சுற்றித்திரிந்த அரிசி கொம்பன் யானை, அங்கிருந்து சுருளிப்பட்டிக்கு இடம்பெயர்ந்த நிலையில், அதை பிடிக்க கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. கம்பம் பகுதியில் யானை...

ஸ்ரீநகரில் ஜி20 பணிக்குழு கூட்டம் இன்று தொடங்கியது… பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஜம்மு:  ஜம்மு-காஷ்மீா் தலைநகா் ஸ்ரீநகரில், ஜி20 பணிக் குழு கூட்டம் திங்கள்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெறவுள்ளது. இதையடுத்து கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளைச்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]