May 5, 2024

கண்காணிப்பு

மருத்துவ திரவங்களை கண்காணிக்கும் கருவி… கல்லூரி மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு

தமிழகம்: மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும்போது, நம் உடலுக்குத் தேவையான மருந்துகள் நரம்பு வழியாக நம் உடலுக்குள் செலுத்தப்படும். இத்தகைய மருந்துகளை நரம்பு வழியாக செலுத்தும் போது, சரியான...

ஈரானில் ஹிஜாப் அணியாத பெண்களை கண்டறிய சிசிடிவி கேமராக்கள்

ஈரான்: ஈரானில் ஹிஜாப் அணியாத பெண்களை கண்டறிந்து தண்டனை வழங்குவதற்காக பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம், முறையாக ஹிஜாப்...

கோவையில் இன்று பிளஸ் 2 தேர்வை 35541 மாணவ, மாணவிகள் எழுதினர்

கோவை: பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. இதில் கோவை மாவட்டத்தில் 35,541 பேர் எழுதுகின்றனர். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு திங்கள்கிழமை (மார்ச்...

கொரோனா தாக்கிய ஆண்களின் கவனத்திற்கு?

சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவிய கொரோனாவின் தாக்கம் இன்னும் முழுமையாக ஓயவில்லை. கொரோனாவின் புதிய மாறுபாடுகளால் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் மீண்டும் பரவல்...

கோயம்பேடு பஸ் நிலையத்தில் ‘லேப்டாப்’ திருடிய பலே திருடன் கைது

சென்னை:  கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அடிக்கடி பயணிகளின் மடிக்கணினிகள் திருடப்படுவதாக கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து கோயம்பேடு உதவி கமிஷனர் ரமேஷ்பாபு தலைமையில் போலீசார்...

வாணியம்பாடியில் விவசாயிகளுக்கான மின் சிக்கன விழிப்புணர்வு பயிற்சி

வாணியம்பாடி:   தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் திருப்பத்தூர் மின்பகிர்மான வட்டம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கான மின் சேமிப்பு மற்றும் மின் திறன் விழிப்புணர்வு பயிற்சி...

முல்லை பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆதார துணைக்குழு இன்று ஆய்வு மேற்கொண்டது…

தேனி மற்றும் முல்லைப் பெரியாறு அணைகளில் பருவநிலை மாற்றத்தால் அணையின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆய்வுக் குழுக்களை உச்சநீதிமன்றம் நியமித்தது. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையில் மத்திய...

புவனேஸ்வர் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தை பார்வையிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

புவனேஸ்வர்: தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒடிசா, புவனேஸ்வரில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகளை பார்வையிட்டு, திட்டப் பணிகள்...

தலைநகரில் போதைப்பொருள் விநியோகம்… நைஜீரியாவை சேர்ந்தவர் கைது

புது தில்லி, தலைநகரில் போதைப்பொருள் விநியோகம் தொடர்பாக டெல்லி காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், போஸ்வால் சவுக் பகுதியில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். அப்போது அந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]