April 25, 2024

போலீசார்

கோர்ட் முன்பு துண்டு பிரசுரங்களை வீசி தீக்குளித்து இறந்த மர்ம வாலிபர்

நியூயார்க்: நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் கோர்ட் முன்பு மர்ம வாலிபர் துண்டு பிரசுரங்களை வீசி தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்...

ஆவடி அருகே ரூ.1.5 கோடி நகை கொள்ளை

ஆவடி: ஆவடி அருகே முத்தாபுதுபேட்டையில் உள்ள நகைக்கடைக்குள் இன்று காரில் வந்த 4 பேர் ொண்ட மர்மகும்பல், உரிமையாளரை கை, கால்களை கட்டி போட்டனர். துப்பாக்கி முனையில்...

நயினார் நாகேந்திரனுக்கு ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் தாம்பரம் போலீசார் சம்மன்

தாம்பரம்: தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.3.99 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக திருநெல்வேலி மக்களவை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். கடந்த...

போலீசார் தபால் வாக்கு செலுத்த இன்று கடைசி நாள்

சென்னை: சென்னை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார்  தபால் வாக்கு செலுத்த இன்று (ஏப்.13) கடைசி நாளாகும். மக்களவை தேர்தலில் சென்னை மாவட்டத்தில் வட சென்னையில்...

சென்னையில் தேர்தல் பணியில் போலீசார்… தபால் வாக்குகளை செலுத்தினர்

சென்னை : மக்களவைத் தேர்தலில் சென்னை மாவட்டத்தில் மொத்தம் 107 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் சென்னை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 538 போலீசார், பிற மாவட்டங்களை...

இன்று முதல் 13ம் தேதி வரை போலீசார் தபால் வாக்கு செலுத்தலாம்

சென்னை: சென்னையில் போலீஸார் தபால் வாக்கு செலுத்த 3 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இன்று முதல் 13-ம் தேதி வரை செலுத்தலாம். இது தொடர்பாக சென்னை...

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

வடலூர்: போராட்டம் நடத்தியவர்கள் கைது... கடலூர் மாவட்டம் வடலூரில், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கட்டுமானத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி போராடிய கிராம மக்கள்...

துண்டு பிரசுரத்தில் அச்சகத்தின் பெயர் இல்லாததால் அதிமுகவினர் மீது வழக்கு

சென்னை: வழக்குப்பதிவு... சென்னை மேற்கு மாம்பலத்தில் அச்சகத்தின் பெயரின்றி துண்டு பிரசுரம் விநியோகித்த அதிமுகவினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படை அளித்த புகாரில் அதிமுகவினர்...

அமெரிக்காவில் கல்வி பயின்று வந்த இந்திய மாணவர் மரணம்

அமெரிக்கா: இந்திய மாணவர் உயிரிழப்பு... இந்த ஆணடில் 10-வது சம்பவமாக அமெரிக்காவின் ஒகையோ மாகாணத்தில் உள்ள கிளவ்லேண்ட் நகரில் கல்வி பயின்று வந்த இந்திய மாணவர் உமா...

போலி செய்தி பரப்பியவரை கைது செய்த கேரளா போலீஸ்

கேரளா: கேரளாவில் ஷரபுதின் என்பவர் போலி செய்தி பரப்பியதால் கைது செய்யப்பட்டுள்ளார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யத் திட்டமிட்டு, அடுத்த 3 வாரங்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]