May 19, 2024

திருப்பூர் முதலிடம் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது… கலெக்டர் பெருமிதம்

திருப்பூர்: பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற 23,242 மாணவர்களும் உயர்கல்வியை தொடர வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 3-வது முறையாக மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]