May 18, 2024

Collector

கோடை வெயிலில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க சென்னை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்..!!

சென்னை: கோடை வெயிலில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க சென்னை மாவட்டத்தில் கால்நடை உரிமையாளர்கள் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வருவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி ரஷ்மி...

திருப்பூர் முதலிடம் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது… கலெக்டர் பெருமிதம்

திருப்பூர்: பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற 23,242 மாணவர்களும் உயர்கல்வியை தொடர வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 3-வது முறையாக மாநில...

சாப்பிட்ட சிக்கன் ரைஸால் பாதிப்பு… கடைக்கு கலெக்டர் வைத்தார் சீல்

நாமக்கல்: வைச்சாங்க சீலு... நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கி சாப்பிட்ட இருவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருணாநிதி உணவகத்தில் ஆட்சியர் ஆய்வுக்கு பின்னர் உணவு...

நானா நானி குடியிருப்பிற்காக நொய்யலில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

கோவை: நானா நானி குடியிருப்பிற்காக நொய்யலில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். கோவை வெள்ளியங்கிரி மலையில் இருந்து வரும் நீரை நானா நானி...

மக்களவை தேர்தலை நடத்த தஞ்சை மாவட்டத்தில் 144 அதி விரைவுப்படைகள் அமைப்பு

தஞ்சாவூர்: 144 அதி விரைவுப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலை சுமூகமாகவும், அமைதியாகவும் நடத்த 114 அதி...

புதுச்சேரியில் பொதுத் தேர்வில் மாணவர்கள் அச்சமின்றி பங்கேற்க நடவடிக்கை

புதுச்சேரி: அச்சமின்றி பங்கேற்கலாம்... மாணவர்கள் இன்று அச்சமின்றி பொதுத்தேர்வில் பங்கேற்கலாம். மாணவர்கள், மக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து அத்தியாவசியச் சேவைகளும் வழக்கம்போல் செயல்படும்....

நாளை சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி: மகா சிவராத்திரி நாளை கொண்டாடப்பட உள்ளதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சக்தியை வழிபட நவராத்திரியில் ஒன்பது இரவுகள் இருப்பது போல், சிவபெருமானை வழிபடுவதற்கு மகா சிவராத்திரியின் ஒரு...

மயிலாடுதுறையில் கலெக்டர் அலுவலகத்தை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர்

 மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்பு விழா உள்ளிட்ட ரூ.655.44 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை மயிலாடுதுறையில் இன்று (மார்ச் 4) நடைபெறும் விழாவில் தமிழக முதல்வர்...

மனு அளித்த ஒப்புதல் சீட்டுகளை மாலையாக அணிந்து வந்த முதியவர்

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் அனுப்பு ஏரியை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் ஒரு வருடமாக புகார் மனுக்கள் கொடுத்து வந்துள்ளார் முதியவர் ஒருவர். இது...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 2ம் இடம் பிடித்த அபி சித்தர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார்

மதுரை: மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இரண்டாம் இடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்ட மாடுபிடி வீரர் அபி சித்தர் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் புகார் மனு அளித்துள்ளார். கடந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]