மனு அளித்த ஒப்புதல் சீட்டுகளை மாலையாக அணிந்து வந்த முதியவர்
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் அனுப்பு ஏரியை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் ஒரு வருடமாக புகார் மனுக்கள் கொடுத்து வந்துள்ளார் முதியவர் ஒருவர்.
இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படாததால் மனுக்களின் ஒப்புகைச்சீட்டுகளை மாலையாக அணிந்து கொண்டு ஆட்சியர் அலுவலகம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.