புதுச்சேரியில் பொதுத் தேர்வில் மாணவர்கள் அச்சமின்றி பங்கேற்க நடவடிக்கை
புதுச்சேரி: அச்சமின்றி பங்கேற்கலாம்… மாணவர்கள் இன்று அச்சமின்றி பொதுத்தேர்வில் பங்கேற்கலாம். மாணவர்கள், மக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து அத்தியாவசியச் சேவைகளும் வழக்கம்போல் செயல்படும். சிறுமி கொலையைக் கண்டித்து இன்று முழு அடைப்பு நடைபெற்று வரும் நிலையில் புதுச்சேரி ஆட்சியர் குலோத்துங்கன் அறிவித்துள்ளார்.