April 30, 2024

Exam

ஏஐ மூலம் சிவில் சர்வீஸ் தேர்வு வினாத்தாள்களை மொழிபெயர்க்க மத்திய அரசுக்கு ஐகோர்ட் யோசனை

சென்னை: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளின் கேள்வித்தாள்களை மாநில மொழிகளில் வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கலாம்...

வரும் 12ம் தேதி 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி

சென்னை: பள்ளி கல்வித்துறை தகவல்... தமிழகத்தில் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 12-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறும்...

சென்னையில் 3-வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை

சென்னை: சென்னையில் 3வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். லோக்சபா தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதாக எழுந்த புகாரை அடுத்து, தமிழகத்தின்...

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று துவக்கம்

சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று துவங்குகிறது. தமிழ்நாடு பள்ளிப் பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் 1-ம் தேதி...

அருணாச்சல் சட்டப்பேரவை தேர்தல் 10 பா.ஜ வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு

இட்டாநகர்: அருணாச்சலபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் பெமா காண்டு, துணைமுதல்வர் சவ்னா மெயின் உள்பட 10 பா.ஜ வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது....

10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தமிழ் வினாத்தாளில் எழுத்து பிழை!

மதுரை: 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில், தமிழ் பாடத்தில், 'எண்ணியிருந்த' என்பதற்கு, 'பண்ணியிருந்த' என, பதில் எழுதப்பட்டதால், மாணவர்கள், பதில் கூறுவதில், சற்று குழப்பம் அடைந்தனர். தமிழகம்...

சிவில் சர்வீசஸ் தேர்வு ஜூன் 16-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

சென்னை: ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், ஐஏஎஸ் உள்ளிட்ட 24 வெவ்வேறு சிவில் பணிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்படுகிறது. யுபிஎஸ்சி எனப்படும் மத்திய...

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் தேர்வு முடிவுகள் வெளியீடு..!!

சிதம்பரம்: தொலைதூர மற்றும் ஆன்லைன் கல்வி மூலம் டிசம்பர் 2023 தேர்வெழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் பல்கலைக்கழக...

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 9 கடைசி நாளாக இருந்த நிலையில், விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 16 என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 2024-25ஆம்...

புதுச்சேரியில் பொதுத் தேர்வில் மாணவர்கள் அச்சமின்றி பங்கேற்க நடவடிக்கை

புதுச்சேரி: அச்சமின்றி பங்கேற்கலாம்... மாணவர்கள் இன்று அச்சமின்றி பொதுத்தேர்வில் பங்கேற்கலாம். மாணவர்கள், மக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து அத்தியாவசியச் சேவைகளும் வழக்கம்போல் செயல்படும்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]