March 29, 2024

புதுச்சேரி

வெள்ளிக்கிழமை முதல் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பிரச்சாரம்

சென்னை: வெள்ளிக்கிழமை முதல் பிரச்சாரம்... தேமுதிக, கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வெள்ளிக்கிழமை முதல் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரத்தை தொடங்குகிறார். தமிழகம் மற்றும்...

புதுச்சேரியில் மாநில காங்கிரஸ் தேர்தல் ஆலோசனை குழு கூட்டம்

புதுச்சேரி: ஆலோசனை கூட்டம் ... மாநில காங்கிரஸ் தோதல் ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளா் வெ.வைத்திலிங்கம் போட்டியிடுகிறாா்....

தமிழகத்தில் இன்று முதல் 27-ம் தேதி வரை வெப்பநிலை 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் இன்று முதல் 29-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும்....

புதுச்சேரியில் பரபரப்பு… பறக்கும்படை சோதனையில் சிக்கிய ₹3.5 கோடி பணம்

புதுச்சேரி : புதுச்சேரி கோரிமேட்டில் பறக்கும்படை சோதனையில் ரூ.3.5 கோடி பணம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி புதுச்சேரி எல்லை பகுதிகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து,...

30 பேர் தமிழகத்தில் வேட்புமனு தாக்கல்..!!

சென்னை: தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஏப்., 19-ல் ஓட்டு பதிவு நடக்கும் நிலையில்,...

டெல்லி முதல்வரின் கைது நடவடிக்கையை கண்டித்து புதுச்சேரி ஆம் ஆத்மி கட்சியினர் செல்போன் டவரில் ஏறி போராட்டம்

புதுச்சேரி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து செல்போன் டவரில் ஏறி சாலை மறியலில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியினரை போலீசார் கைது...

தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: ஒரு சில கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தென்னிந்தியாவின் வளிமண்டலத்தின்...

வேட்பாளர் அறிவிப்பிற்காக காத்திருக்கும் புதுச்சேரி அரசியல் கட்சிகள்

புதுச்சேரி: லோக்சபா தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளதால், புதுச்சேரியில் அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். அதே நேரத்தில், பா.ஜ.க., காங்கிரஸ், அ.தி.மு.க. போன்ற முக்கிய...

தெலங்கானா மாநிலத்தின் புதிய ஆளுநராக சிபி ராதாகிருஷ்ணன் பதவியேற்பு..!!

புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும், தெலுங்கானா ஆளுநராகவும் இருந்த தமிழிசை சௌந்தரராஜன், மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது பதவியை ராஜினாமா செய்தார். நேற்று அவர் தனது...

புதுச்சேரியில் செய்தியாளர்களின் தொடர் கேள்விகளால் பாதியில் வெளியேறிய தமிழிசை

புதுச்சேரி: புதுச்சேரிக்கு வருகை தந்த முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களின் பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் பாதியிலேயே வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநர் பதவியை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]