March 28, 2024

தேர்வு

பாகிஸ்தான் 14வது ஜனாதிபதியாக ஆசிப் அலி சர்தாரி தேர்வு

பாகிஸ்தான்: தேர்ந்தெடுக்கப்ப்டார்... பாகிஸ்தானின் 14-வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 68 வயதாகும் ஆசிப் அலி சர்தாரி, 2-வது முறையாக பாகிஸ்தான் ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். அவரது பதவியேற்பு விழா...

புதுச்சேரியில் பொதுத் தேர்வில் மாணவர்கள் அச்சமின்றி பங்கேற்க நடவடிக்கை

புதுச்சேரி: அச்சமின்றி பங்கேற்கலாம்... மாணவர்கள் இன்று அச்சமின்றி பொதுத்தேர்வில் பங்கேற்கலாம். மாணவர்கள், மக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து அத்தியாவசியச் சேவைகளும் வழக்கம்போல் செயல்படும்....

பாகிஸ்தானில் இன்று புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்வு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமராக மீண்டும் நவாஸ் ஷெரீப் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் இன்று தேர்வு செய்யப்பட உள்ளார். பாகிஸ்தானில் பிப்.8ம் தேதி நடந்த பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும்...

நாடு முழுவதும் 380 நகரங்களில் மே 15-31 வரை கியூட் தேர்வு

புதுடெல்லி: நாடு முழுவதும் 380 நகரங்களில் மே 15 முதல் 31 வரை கியூட் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில்...

அதிபர் வேட்பாளர் போட்டியில் முன்னிலையில் உள்ள டிரம்ப்

வாஷிங்டன்: முன்னிலையில் உள்ளார்... குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியில் டிரம்ப் முன்னிலையில் உள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஜனநாயக...

முதல் முறையாக பாகிஸ்தானில் துணை சபாநாயகராக கிறிஸ்தவ தலைவர் தேர்வு

கராச்சி: பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக சிந்து மாகாண சட்டப்பேரவை துணை சபாநாயகராக கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த அந்தோணி நவீத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திற்கான சட்டப்பேரவை...

கேள்வித்தாள் கசிந்ததால் உபியில் காவலர் தேர்வு ரத்து

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் வினாத்தாள் கசிந்ததால் கடந்த 17, 18ம் தேதியில் நடந்த காவலர் தேர்வை ரத்து செய்வதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 17,...

50 லட்சம் பேர் எழுதிய காவலர் பணியிடங்களுக்கான தேர்வு ரத்து..

உத்தரபிரதேச மாநிலத்தில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதிய காவலர் பணியிடங்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்வெழுதிய தேர்வர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த பிப்ரவரி...

புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் புதிய நடைமுறை… சிபிஎஸ்இ அறிவிப்பு

புதுடெல்லி: கடந்த ஆண்டு டிசம்பரில் சிபிஎஸ்இயின் நிர்வாக குழு கூட்டம் நடந்தது. இதில், புத்தகத்தை வைத்து தேர்வு எழுதும் நடைமுறையை சோதித்து பார்க்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி,...

கியூட் இளங்கலை தேர்வு முறையில் மாற்றம்… தேசிய தேர்வு முகமை திட்டம்

புதுடெல்லி: கியூட் இளங்கலை தேர்வு முறையை மறுசீரமைப்பு குறித்து தேசிய தேர்வு முகமை பரிசீலித்து வருகின்றது. நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புக்களில் சேர்வதற்கு கியூட்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]