May 7, 2024

Order

புதிய மின் இணைப்பு கோரியவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த உத்தரவு

சென்னை: தமிழகத்தில் புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, கூடுதல் கட்டண வசூலை உடனே நிறுத்துமாறு மின்வாரியத்துக்கு ஒழுங்குமுறை...

குழந்தை கடத்தல் வதந்தி… கல்வித்துறை உத்தரவு

சென்னை : வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் குழந்தைகளை கடத்துவதாக சில பொய்யான வீடியோ ஆடியோக்கள் தமிழகம் முழுவதும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மாணவர்கள் அறியும் வகையில் 100...

திகார் சிறையில் அடைக்கப்படும் முதல்வர்!

டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் மார்ச் 21ம் தேதி கெஜ்ரிவால் கைது...

டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் கண்காணிப்பு

சென்னை: கண்காணிப்பு தீவிரம்... தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் வழக்கத்தைவிட 30%-க்கு மேல் மதுபானங்கள் விற்பனையாகும் கடைகளில், தேர்தல்...

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியிட தடை விதிப்பு

புதுடில்லி: கருத்துக்கணிப்பு வெளியிட தடை... தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 19 காலை 7 மணி முதல் அமலுக்கு வருகிறது...

பள்ளி மாணவர்களின் தேர்வு தேதிகள் மாற்றம்… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 1-9 வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. பார்வை (1) இல் காணப்பட்ட செயல்பாட்டில், 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான...

உபி சிறையில் விஷம் வைத்து முக்தார் அன்சாரி கொல்லப்பட்டாரா..? நீதி விசாரணைக்கு உத்தரவு

லக்னோ: உத்தரபிரதேச சிறையில் பிரபல தாத்தாவும், முன்னாள் எம்எல்ஏவுமான முக்தார் அன்சாரி விஷம் வைத்து கொல்லப்பட்டாரா என்பது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தாதா முக்தார் அன்சாரி...

கனியாமூர் பள்ளி சம்பவம்… விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கனியாமூர் பள்ளி விபத்து வழக்கில் விசாரணையின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி...

சித்தராமையா, டி.கே.சிவகுமார் நேரில் ஆஜராக மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: கர்நாடக சட்டபேரவைக்கு கடந்தாண்டு நடந்த தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிராக காங்கிரஸ் விளம்பரம் செய்ததுடன் பா.ஜ.,வுக்கு எதிராக 40 சதவீதம் கமிஷன் வாங்கியதாக கடுமையாக விமர்சனம் செய்தது....

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு… அதிகாரிகள் மீதான நடவடிக்கை விவரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

கடந்த 2018ம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]