May 5, 2024

ஐ.பெரியசாமி வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிப்பு

சென்னை: உச்சநீதிமன்றம் உத்தரவு… ஐ.பெரியசாமி மீதான வழக்கின் விசாரணையை 3 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கீழமை நீதிமன்றத்தில் நடைபெறும் ஐ.பெரியசாமி மீதான வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]