May 18, 2024

உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம் விதித்துள்ள 50% இடஒதுக்கீடு உச்சவரம்பு நீக்கப்படும்: ராகுல் காந்தி வாக்குறுதி

போபால்: மத்திய பிரதேசம் ரத்லமில் நேற்று நடைபெற்ற தேர்தல் பேரணியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் பேசியதாவது: சாதி அடிப்படையில் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில் உச்சநீதிமன்றம் விதித்துள்ள...

செந்தில் பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மே 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

டெல்லி: பணமோசடி வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு...

தேர்தல் நடந்து வரும் நிலையில் அரவிந்த் கேஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை பரிசீலிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: டெல்லி மதுக் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால், மார்ச் 21-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது...

2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் திருத்தம் கோரிய மத்திய அரசின் மனுவை பட்டியலிட உச்சநீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு சீராய்வு செய்யக் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு பட்டியலிட...

தேர்தல் நடைமுறையை கண்மூடித்தனமாக சந்தேகிப்பது குழப்பத்தை ஏற்படுத்தும்

புதுடில்லி: குழப்பத்தை ஏற்படுத்தும்... தேர்தல் நடைமுறையை கண்மூடித்தனமாக சந்தேகிப்பது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேர்தல் நடைமுறையை கண்மூடித்தனமாக சந்தேகிப்பது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்...

தொலைநோக்கு திட்டத்தை தாக்கல் செய்யுங்கள்… உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி: தாஜ்மகாலை பாதுகாக்கும் தொலைநோக்குத் திட்டத்தை இரண்டு மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரப் பிரதேச அரசு மற்றும் இந்திய தொல்லியல் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது...

பதஞ்சலி விளம்பர விவகாரம்: பாபா ராம்தேவின் மன்னிப்பை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: பதஞ்சலி விளம்பர விவகாரம் சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில், பதஞ்சலி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்காத உத்தரகாண்ட் அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரபல யோகா...

ஐ.பெரியசாமி வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிப்பு

சென்னை: உச்சநீதிமன்றம் உத்தரவு... ஐ.பெரியசாமி மீதான வழக்கின் விசாரணையை 3 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கீழமை...

பணமதிப்பிழப்பு நடவடிக்கை கருப்பு பணத்தை வெள்ளையாக்கவே பயன்பட்டது… உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து

ஐதராபாத்: கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க பணமதிப்பிழப்பு நடவடிக்கை பயன்படுத்தப்பட்டது என்று ஐதராபாத்தில் நடைபெற்ற தனியார் சட்டப் பல்கலைக்கழக கருத்தரங்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா கூறினார். ஐதராபாத்தில்...

வறட்சி நிவாரணம் வழங்க உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மனு

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்துக்கு உடனடியாக வறட்சி நிவாரணம் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி கர்நாடக மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]