April 27, 2024

விசாரணை

தொலைநோக்கு திட்டத்தை தாக்கல் செய்யுங்கள்… உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி: தாஜ்மகாலை பாதுகாக்கும் தொலைநோக்குத் திட்டத்தை இரண்டு மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரப் பிரதேச அரசு மற்றும் இந்திய தொல்லியல் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது...

2-வது நாளாக ஈரோட்டில் என்ஐஏ விசாரணை

ஈரோடு: கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் 14 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், கடம்பூர் வனப்பகுதியில் சம்பந்தப்பட்டவர்கள் ரகசிய கூட்டம் நடத்தியது...

2-வது நாளாக ஈரோட்டில் என்ஐஏ விசாரணை

ஈரோடு: கோவை கார் குண்டு வெடிப்புதொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் 14 பேரைக் கைது செய்துள்ளனர். இதில் தொடர்புடையவர்கள் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், கடம்பூர் வனப்பகுதிகளில் ரகசியக் கூட்டங்களை...

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி

சென்னை: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா...

2 ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்ட விபத்தில் 10 பயிற்சி வீரர்கள் பலி

மலேசியா: மலேசியாவில் ஒத்திகையின் போது 2 ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 10 பயிற்சி வீரர்கள் பரிதாபமாக பலியாகினர். மலேசியாவின் லூமுட் எனும்...

கும்பகோணத்தில் தாக்குதல் நடத்திய 8 பேர் கைது

கும்பகோணம்: கும்பகோணத்தில் 8 ரவுடிகளை ோலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் சனிக்கிழமை இரவு அரசுப் பேருந்து ஓட்டுனர் சுமார் 8 ரவுடி இளைஞர்களால் கடுமையாக...

கோர்ட் முன்பு துண்டு பிரசுரங்களை வீசி தீக்குளித்து இறந்த மர்ம வாலிபர்

நியூயார்க்: நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் கோர்ட் முன்பு மர்ம வாலிபர் துண்டு பிரசுரங்களை வீசி தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்...

ஆம் ஆத்மி எம்எல்ஏ அமனதுல்லா கானிடம் அமலாக்கத் துறை விசாரணை

புதுடெல்லி: டெல்லி அக்லா சட்டசபை தொகுதி ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் அமனதுல்லா கான் (50). இவர் டெல்லி வக்பு வாரிய தலைவராக இருந்தபோது முறைகேடாக ஊழியர்களை...

நயினார் நாகேந்திரன் தகுதி நீக்க வழக்கு இன்று கோர்ட்டில் விசாரணை

சென்னை: நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யகோரிய வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. சுயேச்சை வேட்பாளர் ராகவன் அளித்த மனுவில்,...

நயினார் நாகேந்திரன் தகுதி நீக்கம் கோரிய வழக்கு நாளை விசாரணை

சென்னை: ''திருநெல்வேலி பா.ஜ.க., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீதான வழக்கை, அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும். அவரை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மனுவை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]