May 8, 2024

விசாரணை

அ.தி.மு.க., பொதுக்குழு வழக்கு : ஏன் அவசரமாக விசாரிக்க வேண்டும் நீதிபதிகள் கேள்வி

புதுடெல்லி: அ.தி.மு.க., பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, கடந்த, 25ம் தேதி, சென்னை உயர்...

நீண்ட பதிவிட்டார்… கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்தார் காயத்ரி ரகுராம்

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும், தமிழக பாஜகவின் வெளிநாட்டு மற்றும் பக்கத்து மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவராக இருந்த நடிகை காயத்ரி ரகுராமுக்கும்...

பொன் மாணிக்கவேல் கோரிக்கை; உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

புதுடெல்லி: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் தனக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்....

தங்கம் கடத்தி வந்த இளம் பெண் கைது… அதிகாரிகள் நடவடிக்கை

கோழிக்கோடு: கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையம் வழியாக துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட 1884 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதை கடத்தி வந்த 19 வயது...

ஆட்டோவிலேயே குழந்தையை விட்டு சென்ற அடையாளம் தெரியாத இளம் பெண்

சென்னை: செங்குன்றம் பேருந்து நிலையத்தில் காதர் என்பவரின் ஆட்டோவில் கைக்குழந்தையுடன் ஏறிய இளம்பெண் ஒருவர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இறங்கினார். அவரை இறக்கிவிட்டு திரும்பியபோது ஆட்டோவில் குழந்தையின் அழுகுரல்...

பதஞ்சலி ஆய்வு மையம் நடத்திய யோகா வகுப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

ஹரித்துவார்: பதஞ்சலி ஆய்வு மையம் நடத்திய யோகா வகுப்பில் ஆபாச படம் ஒளிபரப்பான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் பதஞ்சலி நிறுவனத்தின் சுகாதார ஆய்வு...

அரசு வாகனத்தை அபேஸ் செய்த பிச்சைக்காரர்… தேடி கண்டுபிடித்த போலீசார்

குஜராத்: சுகாதார அலுவலரின் அரசு வாகனம் திடீரென திருட்டு போனது. இதுகுறித்த விசாரணையில் இறங்கிய போலீசாருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. எதற்காக. இதோ விஷயம் இதுதான். குஜராத் மாநிலத்திலுள்ள...

அதிமுக பொதுக்குழு விவகாரம் குறித்து விசாரணை

சென்னை : அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் அத்துடன்...

குஜராத் கலவரத்தின்போது நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமை விசாரணையில் இருந்து நீதிபதி பேலா திரிவேதி நேற்று திடீரென விலகல்.

புதுடெல்லி: குஜராத் கலவரத்தின்போது நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்ற 11 பேர், தண்டனைக் காலம் முடியும் முன்பே விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை விடுதலை...

கணக்கு கேட்டதால் தகராறு… மீனவ பஞ்சாயத்தில் அடிதடி

வேளாங்கண்ணி: கணக்கு கேட்டதால் தகராறு... நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் மீனவ பஞ்சாயத்து கூட்டத்தில் வரவு, செலவு கணக்கு கேட்டதால் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]