May 19, 2024

விசாரணை

குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 14 பேர் மீது வழக்கு பதிவு…

சென்னையில் தெருக்கள், சாலைகள், வாகன நிறுத்துமிடம் போன்ற பகுதிகளில் நீண்ட நாட்களாக நிறுத்தப்படும் வாகனங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும். விசாரணை நடத்தி வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க...

கனியாமூர் தனியார் பள்ளியில் 5 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடக்கம்…!

கள்ளக்குறிச்சி பள்ளியை முழுமையாக திறக்கக் கோரி பள்ளி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு...

கொலம்பியாவில் விமான சக்கரத்தில் இருந்த 2 சடலங்களால் பரபரப்பு… அதிகாரிகள் விசாரணை

கொலம்பியா: வடஅமெரிக்க நாடான கொலம்பியாவின் தலைநகர் பொகோட்டாவில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு சிலி நாட்டின் சாண்டியாகோவில் இருந்து ஏவியன்கா நிறுவனத்தின் விமானம் ஒன்று வந்தது....

ஓவிடியோ குஸ்மான்-லோபஸ் கைது செய்யப்பட்டதால் வன்முறை

மெக்சிகன்: 32 வயதான ஓவிடியோ குஸ்மான்-லோபஸ், குலியாகனில் கைது செய்யப்பட்டார். ஆனால், அவர் கைது செய்யப்பட்ட போதும் அதற்குப் பின்னரும் 10 படையினரும் 19 சந்தேக நபர்களும்...

அ.தி.மு.க., பொதுக்குழு வழக்கு : ஏன் அவசரமாக விசாரிக்க வேண்டும் நீதிபதிகள் கேள்வி

புதுடெல்லி: அ.தி.மு.க., பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, கடந்த, 25ம் தேதி, சென்னை உயர்...

நீண்ட பதிவிட்டார்… கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்தார் காயத்ரி ரகுராம்

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும், தமிழக பாஜகவின் வெளிநாட்டு மற்றும் பக்கத்து மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவராக இருந்த நடிகை காயத்ரி ரகுராமுக்கும்...

பொன் மாணிக்கவேல் கோரிக்கை; உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

புதுடெல்லி: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் தனக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்....

தங்கம் கடத்தி வந்த இளம் பெண் கைது… அதிகாரிகள் நடவடிக்கை

கோழிக்கோடு: கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையம் வழியாக துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட 1884 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதை கடத்தி வந்த 19 வயது...

ஆட்டோவிலேயே குழந்தையை விட்டு சென்ற அடையாளம் தெரியாத இளம் பெண்

சென்னை: செங்குன்றம் பேருந்து நிலையத்தில் காதர் என்பவரின் ஆட்டோவில் கைக்குழந்தையுடன் ஏறிய இளம்பெண் ஒருவர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இறங்கினார். அவரை இறக்கிவிட்டு திரும்பியபோது ஆட்டோவில் குழந்தையின் அழுகுரல்...

பதஞ்சலி ஆய்வு மையம் நடத்திய யோகா வகுப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

ஹரித்துவார்: பதஞ்சலி ஆய்வு மையம் நடத்திய யோகா வகுப்பில் ஆபாச படம் ஒளிபரப்பான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் பதஞ்சலி நிறுவனத்தின் சுகாதார ஆய்வு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]