May 19, 2024

விசாரணை

வதந்தி பரப்பிய மனோஜ் யாதவ் கைது.. மன்னிப்பு கேட்கும் வீடியோவை வெளியிட்ட தமிழ்நாடு போலீஸ்

தமிழ் மக்களால் தாக்கப்படுவது போலவும், வேலை செய்யும் இடத்தில் பல பிரச்சனைகளை எதிர்கொள்வது போலவும் போலியான வீடியோ வெளியிட்டு வதந்தி பரப்பிய மனோஜ் யாதவ் கைது செய்யப்பட்ட...

தர்மபுரி அருகே கல்லூரி மாணவி கடத்தல்: 7 பேர் மீது வழக்கு

தர்மபுரி ; தர்மபுரி அருகே கல்லூரி மாணவி காரில் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். தர்மபுரி...

ஷாருக்கான் வீட்டில் நுழைந்த மர்ம நபர்: யார் தெரியுமா?

மும்பை:  பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இவரது வீடு மும்பையில் அமைந்ததுள்ளது. மன்னட் என அழைக்கப்படும் அந்த வீட்டில் இரண்டு பேர் சுவர் ஏறி குதித்து...

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கு : தமிழக அரசிற்கு நீதிபதி உத்தரவு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையில் விஜயபாஸ்கர் பெயரைச் சேர்த்ததற்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்...

துருக்கியில் 184 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது

அங்கரா: துருக்கியில் கட்டுமான மோசடி தொடர்பாக 184 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 6ம் தேதி துருக்கியின் காஜியான்டெப்பில் ஏற்பட்ட 7.8...

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 2 பேர் கைத டெல்லி போலீஸ்

புதுடில்லி: சமூக வலைத்தளங்களில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டு அவர்களால் தூண்டப்பட்டு இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்தத் திட்டமிட்டு வந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தான்...

பாகிஸ்தானில் ஆயுதப் பயிற்சி பெற திட்டமிட்டிருந்த இருவர் கைது

பாகிஸ்தான்:  பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய சிலர் மும்பை வழியாக டெல்லி வருவதாக டெல்லி காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அவர்கள் சட்டவிரோதமாக எல்லையைக் கடந்து பாகிஸ்தான் செல்ல...

பல்கலை விழாவில் நடனம் ஆடியபோது மயங்கி விழுந்த மாணவர் மரணம்

கர்நாடகம்:  கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் நடனமாடிய மாணவர் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார். உயிரிழந்த மாணவர் பெயர்...

விஜய் படப்பிடிப்பு நிறுத்தம்

சென்னை; விஜய் நடிக்கும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் காஷ்மீரில்...

ராஜ்யசபாவில் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்ட 12 எம்.பி.க்கள் மீது விசாரணை நடத்த சிறப்பு குழு

புதுடெல்லி: ராஜ்யசபாவில் முறைகேட்டில் ஈடுபட்ட 12 எம்.பி.க்கள் மீது விசாரணை நடத்த சிறப்பு குழுவை அமைத்து துணை ஜனாதிபதி ஜகதீப் தங்கர் உத்தரவிட்டுள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]