May 7, 2024

விசாரணை

சீனாவில் திடீரென சரிந்த மலைப்பாதை விபத்தில் 30 பேர் காயம்

சீனா: சீனாவில் திடீரென சரிந்த மலைப்பாதை விபத்தில் சிக்கி 19 பேர் பலி - 30 பேர் காயம் அடைந்துள்ளனர். சீனாவின் குவாங்டோங் மாகாணத்தின் மலைப் பிரதேசத்தில்...

புதுடில்லி புறப்பட்ட விமானம் அவசரமாக தரையிறங்கியது

புவனேஷ்வர்: அவசரமாக தரையிறங்கிய விமானம்... புவனேஷ்வரில் இருந்து புதுடெல்லி நோக்கி புறப்பட்ட விமானம் ஒன்று அவசர அவசரமாக தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விமானம் புறப்பட்ட சில...

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஜூன் 21-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட இரு முன்னாள் முதல்வர்களுக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது....

உ.பி.க்கு அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் மீட்பு: போலீஸ் விசாரணை

லக்னோ: பீகாரில் இருந்து உத்தரபிரதேசத்துக்கு பேருந்தில் சட்டவிரோதமாக அழைத்து வரப்பட்ட 95 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். சிறு குழந்தைகளை ஏற்றிச் செல்லும் போது பெற்றோரின் ஒப்புதல் தேவை....

தொலைநோக்கு திட்டத்தை தாக்கல் செய்யுங்கள்… உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி: தாஜ்மகாலை பாதுகாக்கும் தொலைநோக்குத் திட்டத்தை இரண்டு மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரப் பிரதேச அரசு மற்றும் இந்திய தொல்லியல் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது...

2-வது நாளாக ஈரோட்டில் என்ஐஏ விசாரணை

ஈரோடு: கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் 14 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், கடம்பூர் வனப்பகுதியில் சம்பந்தப்பட்டவர்கள் ரகசிய கூட்டம் நடத்தியது...

2-வது நாளாக ஈரோட்டில் என்ஐஏ விசாரணை

ஈரோடு: கோவை கார் குண்டு வெடிப்புதொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் 14 பேரைக் கைது செய்துள்ளனர். இதில் தொடர்புடையவர்கள் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், கடம்பூர் வனப்பகுதிகளில் ரகசியக் கூட்டங்களை...

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி

சென்னை: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா...

2 ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்ட விபத்தில் 10 பயிற்சி வீரர்கள் பலி

மலேசியா: மலேசியாவில் ஒத்திகையின் போது 2 ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 10 பயிற்சி வீரர்கள் பரிதாபமாக பலியாகினர். மலேசியாவின் லூமுட் எனும்...

கும்பகோணத்தில் தாக்குதல் நடத்திய 8 பேர் கைது

கும்பகோணம்: கும்பகோணத்தில் 8 ரவுடிகளை ோலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் சனிக்கிழமை இரவு அரசுப் பேருந்து ஓட்டுனர் சுமார் 8 ரவுடி இளைஞர்களால் கடுமையாக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]