May 1, 2024

நயினார் நாகேந்திரன் தகுதி நீக்க வழக்கு இன்று கோர்ட்டில் விசாரணை

சென்னை: நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யகோரிய வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. சுயேச்சை வேட்பாளர் ராகவன் அளித்த மனுவில், “தாம்பரம் நெல்லை ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நயினார் நாகேந்திரன் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். எனவே அவர் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]