இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் ரூ.8,889 கோடி பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்
மக்களவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்த உடனேயே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் இலவச பொருட்கள் வழங்குவதை தடுக்க பாதுகாப்பு...
மக்களவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்த உடனேயே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் இலவச பொருட்கள் வழங்குவதை தடுக்க பாதுகாப்பு...
ஈரோடு: யானை தந்தங்களை வெட்டிக் கடத்தியதாக ஒருவர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் தாளவாடியில் கடந்த மாதம் இறந்து கிடந்த யானையின் தந்தங்களை...
புதுக்கோட்டை: நகைக் கடையில் சோதனை நடத்திய அதிகாரிகள் அங்கு கணக்கில் வராத தரம் குறைந்த தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். புதுக்கோட்டையில் நகைக் கடை வீதியில் உள்ள...
ராஞ்சி: ஜார்கண்டில் லோக்சபா தேர்தல் வரும் 13ம் தேதி துவங்குகிறது. இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் அமைச்சர் ஆலம்கீர் ஆலமின் தனிச் செயலாளர் சஞ்சீவ் லாலின் ஊழியர்...
கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே பாஜக நிர்வாகியிடம் ரூ.81 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொண்டாமுத்தூர், பூலுவப்பட்டி பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன்...
நாகர்கோவில்: கன்னியாகுமரி லோக்சபா தேர்தல் மற்றும் பிலவன்கோட் சட்டசபை இடைத்தேர்தலை முன்னிட்டு, பறக்கும் படையினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் தேர்தல்...
கேத்தகிரி: கோத்தகிரி அரவேணு பகுதியில் உள்ள சாக்கட்டா கிராமத்தில் ஓட்டுக்கு திமுக பணம் கொடுப்பதாக பா.ஜ., நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல்...
சென்னை: நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யகோரிய வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. சுயேச்சை வேட்பாளர் ராகவன் அளித்த மனுவில்,...
தாம்பரம்: கடந்த 6ம் தேதி சென்னை - எழும்பூரில் இருந்து புறப்பட்ட நெல்லை ரயில் தாம்பரம் வந்தடைந்தபோது பறக்கும் படையினர் சோதனை நடத்தி ஆவணங்கள் இல்லாமல் கொண்டு...
சென்னை: மக்களவை தேர்தல் விரைவில் தொடங்க உள்ள நிலையில், கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, நாடு முழுவதும் ரூ.4,658 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம், போதைப்...