May 22, 2024

confiscation

இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் ரூ.8,889 கோடி பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்

மக்களவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்த உடனேயே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் இலவச பொருட்கள் வழங்குவதை தடுக்க பாதுகாப்பு...

யானை தந்தங்களை வெட்டி கடத்திய ஒருவர் கைது

ஈரோடு: யானை தந்தங்களை வெட்டிக் கடத்தியதாக ஒருவர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் தாளவாடியில் கடந்த மாதம் இறந்து கிடந்த யானையின் தந்தங்களை...

புதுக்கோட்டை நகைக்கடையில் கணக்கில் வராத தரம் குறைந்த நகைகள் பறிமுதல்

புதுக்கோட்டை: நகைக் கடையில் சோதனை நடத்திய அதிகாரிகள் அங்கு கணக்கில் வராத தரம் குறைந்த தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். புதுக்கோட்டையில் நகைக் கடை வீதியில் உள்ள...

அமலாக்கத் துறை ரூ.35 கோடி பறிமுதல் வழக்கு : ஜார்க்கண்ட் அமைச்சரின் தனிச் செயலர் சஞ்சீவ் லால் கைது

ராஞ்சி: ஜார்கண்டில் லோக்சபா தேர்தல் வரும் 13ம் தேதி துவங்குகிறது. இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் அமைச்சர் ஆலம்கீர் ஆலமின் தனிச் செயலாளர் சஞ்சீவ் லாலின் ஊழியர்...

கோவை/ தொண்டாமுத்தூர் அருகே பாஜக நிர்வாகியிடம் ரூ.81,000 பறிமுதல்

கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே பாஜக நிர்வாகியிடம் ரூ.81 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொண்டாமுத்தூர், பூலுவப்பட்டி பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன்...

குமரி: 3,500 மதுபாட்டில்கள் பறிமுதல்

நாகர்கோவில்: கன்னியாகுமரி லோக்சபா தேர்தல் மற்றும் பிலவன்கோட் சட்டசபை இடைத்தேர்தலை முன்னிட்டு, பறக்கும் படையினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் தேர்தல்...

திமுக ஒன்றிய செயலாளரிடம் ரூ.8 லட்சம் பறிமுதல்

கேத்தகிரி: கோத்தகிரி அரவேணு பகுதியில் உள்ள சாக்கட்டா கிராமத்தில் ஓட்டுக்கு திமுக பணம் கொடுப்பதாக பா.ஜ., நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல்...

நயினார் நாகேந்திரன் தகுதி நீக்க வழக்கு இன்று கோர்ட்டில் விசாரணை

சென்னை: நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யகோரிய வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. சுயேச்சை வேட்பாளர் ராகவன் அளித்த மனுவில்,...

நெல்லை ரயிலில் பறிமுதலான ரூ.4 கோடி ரொக்கம் வருமானவரி துறையினரிடம் ஒப்படைப்பு

தாம்பரம்: கடந்த 6ம் தேதி சென்னை - எழும்பூரில் இருந்து புறப்பட்ட நெல்லை ரயில் தாம்பரம் வந்தடைந்தபோது பறக்கும் படையினர் சோதனை நடத்தி ஆவணங்கள் இல்லாமல் கொண்டு...

நாடு முழுவதும் தீவிர சோதனையில் ரூ.4,658 கோடி பணம், பொருள் பறிமுதல்

சென்னை: மக்களவை தேர்தல் விரைவில் தொடங்க உள்ள நிலையில், கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, நாடு முழுவதும் ரூ.4,658 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம், போதைப்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]