சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் நியமனம்
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக இந்த சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். கேரள…
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு… முதியவருக்கு சிறை தண்டனை
தஞ்சாவூர், ஜன. 30: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த முதியவருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை 8…
விஜய்யின் வருமான வரி வழக்கு… தீர்ப்பு ஒத்தி வைப்பு
சென்னை: விஜய்யின் வருமான வரி வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. வருமானத்தை மறைத்ததாக கூறி,…
இளையராஜா புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை விதித்த கோர்ட்
சென்னை: இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. யூடியூப், பேஸ்புக்,…
எஸ்ஐஆர்-ஐ ஒத்தி வைக்க கோரி கேரளாவும் களத்தில் இறங்கியது
திருவனந்தபுரம்: எஸ்ஐஆர்-ஐ ஒத்திவைக்கக் கோரி கேரளாவும் வழக்கு தொடர்ந்துள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை…
எஸ்ஐஆர்-ஐ ஒத்தி வைக்க கோரி கேரளாவும் களத்தில் இறங்கியது
திருவனந்தபுரம்: எஸ்ஐஆர்-ஐ ஒத்திவைக்கக் கோரி கேரளாவும் வழக்கு தொடர்ந்துள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை…
சிபிசிஐடிக்கு வழக்கை மாற்ற ஜாய் கிரிசில்டா வழக்கு
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் மீதான திருமண மோசடி வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக் கோரி ஜாய் கிரிசில்டா…
பெண் பயணியிடம் நகை திருடியவருக்கு ஓராண்டு சிறை
தஞ்சாவூா்: தஞ்சை வழியாக செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சம்பவத்தன்று பயணம் செய்த பெண் தனது…
பிரபல ராப் பாடகருக்கு 4 ஆண்டுகள் சிறை…கவனத்தை ஈர்த்த தீர்ப்பு
வாஷிங்டன்: அமெரிக்க ராப் இசை பாடகர் சீன் டிடி கோம்ப்ஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து…
நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணைக்காக புறப்பட்டார்
கரூர்: கரூரில் கூட்ட நெரிசலில் 40 பேர் இறந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.…