May 25, 2024

பேச்சுவார்த்தை

சீனாவுடன் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை… அதிகாரிகள் தகவல்

புதுடில்லி: இந்தியா சீனா ராணுவத் தளபதிகள் மட்டத்திலான அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எல்லை விவகாரங்கள் தொடர்பான இருதரப்பு செயல்திட்ட...

கிழக்கு மாகாண ஆளுநருடன் சந்தித்து கலந்துரையாடல்

கொழும்பு: கிழக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு... கிழக்கு மாகாணத்தில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக்...

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு… பேச்சுவார்த்தையில் தீர்வு கிட்டுமா?

சென்னை: போக்குவரத்து கழகங்களில் அவுட்சோர்சிங் (ஒப்பந்தம்) மூலம் டிரைவர், கண்டக்டர்களை பணியமர்த்துவதற்கு எதிராக தொழிற்சங்கங்கள் குரல் எழுப்பி வருகின்றன. மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் ரூ.22 ஆயிரத்திற்கும், விரைவுப்...

சென்னையில் போக்குவரத்து தொழிற்சங்கத்துடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை  இன்று மாலை நடைபெறுகிறது

சென்னை: போக்குவரத்து கழகங்களில் அவுட்சோர்சிங் (ஒப்பந்தம்) மூலம் டிரைவர், கண்டக்டர்களை பணியமர்த்துவதற்கு எதிராக தொழிற்சங்கங்கள் குரல் எழுப்பி வருகின்றன. மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் ரூ.22 ஆயிரத்திற்கும், விரைவுப்...

நடிகர் உன்னிமுகுந்தன் மீதான வழக்கு விசாரணை மீண்டும் தொடக்கம்

கேரளா: மலையாள சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் உன்னிமுகுந்தன். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான சீடன் என்ற படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் கோட்டயத்தை...

இந்தியாவின் திட்டம்… கோஹினூர் வைரத்தை இங்கிலாந்தில் இருந்து மீட்க போறாங்களாம்

புதுடில்லி: கோஹினூர் வைரம் மற்றும் பழங்கால கோயில் சிலைகளை இங்கிலாந்தில் இருந்து மீட்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து லண்டனில் வெளியாகும் டெய்லி டெலகிராஃப்...

கடனை திருப்பி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு செய்தது இந்தியா

இலங்கை: அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இலங்கைக்கு வழங்கிய கடனுதவியை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை இந்தியா மேலும் நீடித்துள்ளது என்று தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு...

கைதிகள் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை வெளிப்படுத்திய வக்கீல் மகாராஜன் கைது

மேலப்பாவூர்: ஏ.எஸ்.பி பல்வீர் சிங் மீது 4 வழக்குகள் பதிய காரணமாக இருந்த வழக்கறிஞர் மகாராஜன், பதற்றத்தை உருவாக்கியதாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மேலப்பாவூர்...

ரஷ்யாவிடம் உள்ள பயன்படுத்த முடியாத பல ஆயிரம் கோடி ரூபாய் இந்திய பணம்

கோவா: பயன்படுத்த முடியாத இந்திய பணம்... பயன்படுத்த முடியாத பல ஆயிரம் கோடி ரூபாய் இந்திய பணத்தை வைத்துக் கொண்டு இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. கோவாவில் செய்தியாளர்களிடம்...

டி.டி.வி.தினகரனை ஓ.பன்னீர் செல்வம் நேரில் சென்று சந்தித்து பேச்சுவார்த்தை

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் நேரில் சென்று சந்தித்துள்ளனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச் செல்வம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]