தமிழ்ச்சங்கம் நிகழ்ச்சி டிச.2ம் தேதி தொடங்குவதாக மத்திய அமைச்சர் தகவல்
புதுடெல்லி: காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி டிசம்பர் 2-ந்தேதி தொடங்குகிறது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர…
ரோட்டரி சங்கம் தஞ்சாவூர் மெஜஸ்டிக் சிட்டிசார்பில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா
தஞ்சாவூர்: ரோட்டரி சங்கம் தஞ்சாவூர் மெஜஸ்டிக் சிட்டி சார்பில் நேஷன் பில்டர் விருது வழங்கும் விழா…
பார்வை திறன் குறைபாடு உடைய பள்ளி மாணவர்கள் சாதனை
தஞ்சை: மாநில அளவிலான பார்வைத் திறன் குறைபாடு உடையவருக்கான முதலமைச்சர் கோப்பை போட்டியில் தங்கம் வென்று…
திமுக ஆட்சியில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை.. இபிஎஸ் விமர்சனம்
வேடசந்தூர்: நேற்று மாலை திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பொதுமக்களிடம் பேசிய அவர் கூறியதாவது:- அதிமுக அரசின்…
சுந்தர் பிச்சை படித்த ஐஐடி வனவானி பள்ளி விரைவில் மூடலா..!!
கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை படித்த ஐஐடி வனவானி பள்ளி விரைவில் மூடப்படும்…
‘TET’ தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
சென்னை: மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் கட்டாய ஆசிரியர்கள்…
ஸ்மார்ட் வகுப்பறைகளை விட ஸ்மார்ட் ஆசிரியர்கள் முக்கியம்: ஜனாதிபதி முர்மு
புது டெல்லி: ஸ்மார்ட் வகுப்பறைகள், ஸ்மார்ட் கரும்பலகைகள் மற்றும் நவீன வசதிகளை விட ஸ்மார்ட் ஆசிரியர்கள்…
சிசிடிவி கேமராக்களை சிபிஎஸ்இ பள்ளிகளில் நிறுவுவது கட்டாயம்..!!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தனது கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் சிசிடிவி கேமராக்களை நிறுவ…
டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது: ஆசிரியர்கள் ஆகஸ்ட் 3 வரை விண்ணப்பிக்கலாம்..!!
சென்னை: மறைந்த ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப். 5, ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.…
விரைவில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு நல்ல செய்தி வரும்: அமைச்சர் அன்பில் மகேஷ்
தஞ்சாவூர்: அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஐ.நா. மாணவர் கல்வி பயணத்…