May 3, 2024

ஆசிரியர்

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பணி வழங்க அண்ணாமலை வலியுறுத்தல்

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் சுமார் 24,000 ஆசிரியர்கள் ஆசிரியர்களாகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதற்குப்...

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு… தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் அறிவிப்பு

தமிழ்நாடு: வரும் 2024 ஆம் ஆண்டு  ஜனவரி 7 ஆம் தேதி பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று டி.ஆர்.பி அறிவித்துள்ளது. தமிழகத்தில் முதல்வர்...

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் பணிக்கான அதிகபட்ச வயது வரம்பை பொதுப் பிரிவினருக்கு 40-லிருந்து 53 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45-லிருந்து 58 ஆகவும் உயர்த்தி...

ஆசிரியர்கள் மீது அக்கறை கொண்டவர் போல நடிக்கும் எடப்பாடி… தியாகராஜன் கண்டனம்!

சென்னை: தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியபோது, முன்னாள் முதல்வர் வழிகாட்டுதலின்படி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை அவமானப்படுத்தினார் எடப்பாடி....

போகைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: போராட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்...

நியூஸ்கிளிக் செய்தி நிறுவன ஆசிரியர் உட்பட 2 பேருக்கு 7 நாள் போலீஸ் காவல்

புதுடெல்லி: டெல்லியைச் சேர்ந்த நியூஸ்க்ளிக் என்ற செய்தி இணையதளம், சட்டவிரோதமாக பல கோடி ரூபாய் பெற்று, சீனாவுக்கு ஆதரவாக செய்தி வெளியிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து டெல்லி...

ஆசிரியர் பணி நியமன ஊழல்.. அமலாக்கத்துறை அதிகாரியை நீக்கி நீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் நியமனத்தில் நடந்த ஊழல் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு...

மாணவிகள் 14 பேரின் தலைமுடியை மழித்த ஆசிரியர் பணி இடை நீக்கம்

இந்தோனேஷியா: முன் தலையில் முடி தெரியும்படி மாணவிகள் ஹிஜாப் அணிந்ததால் பள்ளி மாணவிகள் 14 பேரின் முன் தலை முடியை மழித்த ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்....

துப்பாக்கி முனையில் 14 வயது சிறுமி கடத்தி மதம் மாற்றி, திருமணம் செய்த ஆசிரியர்

கராச்சி: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வசித்து வருபவர் திலீப் குமார். இவரது மகள் சுஹானா (வயது 14). இந்நிலையில், திலீப் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், அக்தர்...

ஆசிரியர் போட்டித் தேர்வு நடத்தாமல் நேரடியாக பணியில் அமர்த்த வேண்டும்… ராமதாஸ் கோரிக்கை

தமிழகம்: ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை போட்டித் தேர்வு நடத்தாமல் நேரடியாக பணியில் அமர்த்த வேண்டும் என தமிழக முதல்வருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]