ரஷ்ய எண்ணெய் கொள்முதல் குறித்து காங்கிரஸ் கட்சி விமர்சனம்
புதுடில்லி: பிரதமர் மோடி மறைப்பதை டிரம்ப் வெளிப்படுத்துகிறார் என ரஷிய எண்ணெய் கொள்முதல் குறித்து காங்கிரஸ்…
ராஜஸ்தானில் பாகிஸ்தான் உளவாளியை அதிரடியாக கைது செய்த உளவுத்துறை
ராஜஸ்தான்: ராஜஸ்தானில் பாகிஸ்தான் உளவாளியை உளவுத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. பாகிஸ்தானின் ISI அமைப்புக்கு உளவு…
ஆபரேஷன் சிந்தூரில் 13 ராணுவ வீரர்கள் பலி: ஒப்புக் கொண்ட பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூரில் 13 ராணுவ வீரர்கள் பலியானதை 3 மாதங்களுக்கு பிறகு…
விரைவில் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க ஒப்புதல்
புது டெல்லி: காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை விமானங்கள்…
டிரம்ப் வாக்கியங்களை விளக்கும் துணிவும் இல்லையா? சு.வெங்கடேசன் பிரதமரிடம் கடும் கேள்வி கேட்கிறார்
மதுரையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்பாக அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் செய்த கருத்துகள் பரபரப்பை…
பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னால் பாகிஸ்தானில் இருந்து நுழைந்த பயங்கரவாதிகள்
புதுடில்லி: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டவர்கள், மூன்று ஆண்டுகளுக்கு முன்பே பாகிஸ்தானில்…
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீர்: பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையதாக கருதப்படும் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி…
பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்போம்… பாராளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
புதுடில்லி: பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்போம் என்று பாராளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூர்…
பாகிஸ்தானின் தீவிரவாத கட்டமைப்பை மண்ணுக்கடியும் புதைத்து விட்டோம்: பிரதமர் மோடி பெருமிதம்
புதுடில்லி: ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானின் தீவிரவாத கட்டமைப்பை மண்ணுக்கடியில் புதைத்து விட்டோம் என்று பிரதமர்…
பாராளுமன்ற கூட்டத் தொடர் குறித்து சோனியா ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்
புதுடில்லி: பாராளுமன்ற கூட்டத்தொடர் குறித்து காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா ஆலோசனை நடத்த உள்ளார். பாராளுமன்ற மழைக்கால…