கொசுக்களுக்கு மனித இரத்தம் எமன்… ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு
நியூயார்க்: கொசுக்களுக்கு மனித இரத்தம் எமனாகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் புதிதாக கண்டுபிடித்துள்ளனர். சயின்ஸ் டிரான்ஸ்லேஷன் மெடிசின்…
கட்டுக்கட்டாக பணம் இருந்த விவகாரம்… நீதிமன்றம் கிடுக்குபிடி போடுகிறது
டெல்லி: வீட்டில் கட்டு கட்டாக பணம் சிக்கிய விவகாரத்தில் நீதிபதிக்கு கிடுக்குப்பிடி போடப்பட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற…
குடிநீர் கேன்களை 50 முறைகளுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தல்
சென்னை: குடிநீர் கேன்களை 50 முறைகளுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது என்று உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தி உள்ளது.…
வக்பு திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வர பேச்சு
பெங்களூரு: முதல்வர் சித்தராமையா சார்பாக சட்ட அமைச்சர் எச்.கே. பாட்டீல், மத்திய அரசின் வக்ஃப் திருத்த…
டெல்லி ரயில் நிலையத்தில் மத்திய அமைச்சர் ஆய்வு
புதுடெல்லி: புதுடெல்லி ரயில் நிலையத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு மேற்கொண்டார். புதுடெல்லி ரயில்…
நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மறு ஆய்வு
தஞ்சாவூர்: கும்பகோணம் மாநகராட்சி, பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை, அறநிலைத் துறையினா் இணைந்து கும்பகோணத்தில் உள்ள…
ஓய்வூதிய குழுவால் பயனில்லை… தலைமை செயலக சங்க தலைவர் அறிவிப்பு
சென்னை: ஓய்வூதிய குழுவால் பயனில்லை என்று தலைமைச் செயலக சங்க தலைவர் அறிவித்துள்ளார். மேலும் பழைய…
கஞ்சா செடி வளர்க்க ஒப்புதல் அளித்த இமாச்சல பிரதேச அரசு
தர்மசாலா: கஞ்சா செடி வளர்க்க இமாச்சல பிரதேச அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி…
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு
சென்னை: சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை மேற்கொண்டனர். சென்னை காசிமேடு…
திருவ்ண்ணாமலையில் கனமழையால் மண்சரிவு… சீரமைப்பு பணிகள் மும்முரம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை கொட்டி தீர்த்ததால் மண் சரிவு ஏற்பட்டது. இதை…