May 3, 2024

ஆய்வு

புத்தாண்டு கொண்டாட்டம்… புதுச்சேரி விடுதிகளில் போலீஸார் ஆய்வு

புதுச்சேரி: தென்மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் என்றாலே புதுச்சேரிதான் பிரபலமான இடம். கடற்கரை சாலை முதல் தனியார் விடுதிகள் வரை பல இடங்களில் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதன்...

இஸ்ரேல் தூதரகம் அருகே வெடிச்சத்தம்? டெல்லி போலீசார் விசாரணை

டெல்லி: போலீசார் சோதனை... டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே வெடிச்சத்தம் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். மோப்ப நாய்களுடன் சோதனையிட்ட போலீசார், தூதருக்கு...

வெள்ள சேத ஆய்விலும் தமிழ்நாடு அரசை விமர்சித்த நிர்மலா சீதாராமன்

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டத்தில் வெள்ள சேதங்களை பார்வையிட்ட நிர்மலா சீதாராமன் கோயில் அர்ச்சகர்களுக்கான ஊதியத்தை ரேசன் போல அளந்து கொடுப்பதாக தமிழ்நாடு அரசை விமரிசித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது....

தூத்துக்குடியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆய்வு

இந்தியா: வங்க கடலில் ஏற்பட்ட வழிமண்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாள்களுக்கு முன்பு திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. குறிப்பாக...

மத்திய நிதி அமைச்சர் ஆய்வுக்குப் பின் உரிய நிதி கொடுப்பார்கள்… உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை

தமிழகம்: நெல்லை மாவட்டத்தில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து வெள்ளத்தால்...

ஆதித்யா எல்-1 விண்கலம் வரும் 6ம் தேதி லெக்ராஞ்சியம் நிலைப்புள்ளியை சென்றடையும்

அகமதாபாத்: இஸ்ரோ தலைவர் தகவல்... சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம் ஜனவரி 6-ஆம் தேதி லெக்ராஞ்சியன் நிலைப்புள்ளியை சென்றடையும் என இஸ்ரோ...

சென்னை வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம்… அன்புமணி ஆவேசம்

தமிழகம்: கடந்த 16 மற்றும் 17ம் தேதி பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனைத்...

புதைந்துப்போன நகரத்தை கண்டுப்பிடிக்க தொல்லியல் ஆய்வு தொடக்கம்

உத்தராகண்ட்: உத்தராகண்ட் மாநிலத்தில் அல்மோரா மாவட்டத்தில் டெஹ்ராடூன் அருகே உள்ள ராமகங்கா ஆற்றின் கரையில் அமைந்துள்ள கெவாட் பள்ளத்தாக்கில் புராதன நகரம் ஒன்று மண்ணுக்குள் புதைந்து இருக்கலாம்...

லண்டனில் காணாமல் போன இந்திய மாணவர் சடலமாக மீட்பு

லண்டன்: ஏரியில் சடலமாக மீட்பு... லண்டனில் டிசம்பர் 14ஆம் தேதி காணாமல் போன இந்திய மாணவர் ஒருவர் கிழக்கு லண்டனில் உள்ள ஏரியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். 23...

அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஆய்வு

தமிழகம்: தென் தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் உருக்குலைந்து போயியுள்ளன. குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீர் தற்போது மெல்ல...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]