உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர தமிழக அரசை வலியுறுத்தும் ஆதவ் அர்ஜுனா…!!
சென்னை: சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி மூலம் வக்ஃப்…
வக்பு திருத்த மசோதா வழக்கு: இடைக்கால தடை நீட்டிப்பு
மத்திய அரசு கொண்டு வந்த வக்பு திருத்த மசோதாவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீது…
எந்த மாநிலமும் ஏற்கும்படி தேசிய கல்விக்கொள்கையை கட்டாயப்படுத்த முடியாது: உச்ச நீதிமன்ற கருத்து!!
டெல்லி: தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பாஜக…
செந்தில் பாலாஜியின் ஜாமீனுக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் முடித்து வைப்பு
புதுடெல்லி: செந்தில் பாலாஜியின் ஜாமீனுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி தனது…
பெகாசஸ் விவகாரம்: பயங்கரவாதிகள் மீது உளவு மென்பொருள் பயன்படுத்தினால் என்ன தவறு? – உச்ச நீதிமன்றம் கேள்வி
புதுடில்லி: பயங்கரவாதிகள் எதிராக உளவு மென்பொருள்களை பயன்படுத்துவதில் தவறு என்னவென்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.…
ஜாமின் வழக்கில் ம.பி. நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
புதுடில்லி: மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்றம் வழங்கிய ஓர் அசாதாரண தீர்ப்பு மீது உச்ச நீதிமன்றம்…
மேற்கு வங்கத்தில் டிஸ்மிஸ் ஆசிரியர்கள் பணியில் தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி..!!
புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் மாணவர்களின் நலன் கருதி பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை புதிய ஆசிரியர்கள்…
வக்ஃப் சட்டத் திருத்தத்தை எதிர்த்து விஜய் வழக்கு..!!
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவும், முஸ்லிம் வக்ஃப் (ரத்து) மசோதாவும் இந்தியக் கூட்டணியின் கடும் எதிர்ப்புக்கு…
சர்ச்சை பேச்சால் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கம்..!!
சென்னை: உச்ச நீதிமன்றம் அவரது தண்டனையை நிறுத்தி வைத்ததை அடுத்து அவருக்கு மீண்டும் வனத்துறை அமைச்சர்…
ஆளுநர் மீதான உச்ச நீதிமன்ற தீர்ப்பு உரிமைக்கான வெற்றி: கனிமொழி எம்.பி
சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழகம் மட்டுமின்றி அனைத்து இந்திய மாநிலங்களின் உரிமைக்கு கிடைத்த வெற்றி என்று…