லண்டனில் தலைமை நீதிபதியிடம் கேள்வி: இந்திய தூதரகம் கண்டனம்
லண்டன்: லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்திடம் அவரது…
தாம்பத்திய உறவை தொடர்ந்து மறுப்பது விவாகரத்துக்கு வலுவான காரணம்: உச்ச நீதிமன்றம்
புதுடில்லி: தம்பதியரில் ஒருவர் நியாயமான காரணமின்றி தாம்பத்திய உறவை தொடர்ந்து புறக்கணிப்பது விவாகரத்து பெற வலுவான…
உச்ச நீதிமன்ற புதிய பெண் நீதிபதியாக மோகனா நியமனம்
கடந்த 1988-ஆம் ஆண்டு கோயம்புத்தூர் சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்று, அன்று முதல் வெங்கிட சுப்ரமணி…
சி.பி.எஸ்.இ மும்மொழிக் கொள்கை: உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
புதுடில்லி: உச்சநீதிமன்றம்நோட்டீஸ்… பள்ளிகளில், 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள், வரும் ஜூலை 1 முதல் மும்மொழி…
வழக்கறிஞர் வி. மோகனா உள்ளிட்ட 5 பேர் நியமனத்திற்கு பரிந்துரை
புதுடில்லி: நீதிபதிகள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது…. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறப்பித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளின்…
வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு
புதுடில்லி: வாக்காளர் பட்டியல் ‘சிறப்புத் தீவிரத் திருத்தம்’ (SIR) செய்யும் இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI)…
நடிகை பிரத்யுஷா மரண வழக்கில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு அதிரடி தீர்ப்பு
புதுடில்லி: நடிகை பிரத்யுஷா மரண வழக்கில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.…
துணைவேந்தர்கள் நியமன சட்டத்திற்கு தடை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு
சென்னை: துணை வேந்தர்களை நியமிக்கும் சட்டத்துக்கு தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளது.…
ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
புது டெல்லி: கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி…
நடிகை வழக்கில் மன்னிப்பு கோரினார் சீமான்: உச்ச நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது!
புது டெல்லி: நடிகை வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…