பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் 3வது நாளும் முடங்கியது
புதுடில்லி: பார்லிமென்டில் நடைபெறும் மழைக்கால கூட்டத் தொடரில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடும் அமளியில் ஈடுபட்டதின் காரணமாக…
டிரம்ப் அப்படி கூறியது எதனால்? பாராளுமன்றத்தில் ராகுல் கேள்வி
புதுடில்லி: இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் ஏன் பலமுறை கூறினார் என்று பாராளுமன்றத்தில்…
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.. பஹல்காம் தாக்குதல் குறித்து எதிர்க்கட்சிகள் முழக்கம்
புது டெல்லி: பஹல்காம் தாக்குதல் குறித்து எதிர்க்கட்சிகள் கோஷங்களை எழுப்பின. கூட்டத்தொடர் தொடங்கியதும், குமரி ஆனந்தன்…
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடக்கம்: முக்கிய மசோதாக்கள், எதிர்க்கட்சிகளின் கேள்விகள்
இந்திய அரசியலில் பரபரப்பாக உருவாகியுள்ள சூழ்நிலையை மையமாகக் கொண்டு, நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று…
நிர்மலா சீதாராமனை சந்தித்த கனிமொழி
புதுடில்லியில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை திமுக எம்பி கனிமொழி சந்தித்தார். இந்த சந்திப்பு…
சாதிவாரி கணக்கெடுப்பு… ராகுல்காந்தி சொன்னது என்ன?
புதுடில்லி: திடீரென்று 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஞானோதயம் வந்து மத்திய அரசு, சாதிவாரி கணக்கெடுப்பு கொண்டு…
2 பாஜ எம்பிக்களை நீக்க வேண்டும்: எதிர்க்கட்சிகள் போர்க்கொடி எதற்காக?
புதுடெல்லி: ‘உச்சநீதிமன்றத்தை விமர்சித்த 2 பாஜ எம்பிக்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்’ என எதிர்க்கட்சிகள்…
மராத்தியைத் தவிர வேறு எந்த மொழியும் கட்டாயமில்லை: முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் விளக்கம்
மும்பை: ஃபட்னாவிஸ் அரசு மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயம் மூன்றாம் மொழியாக்கும்…
ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவால் அமைச்சர் பொன்முடிக்கு ஏற்பட்ட சிக்கல்
சென்னை : சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் ஐகோர்ட் உத்தரவால் அமைச்சர் பொன்முடிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது…
கவர்னர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்பப் பெற சிபிஐ வலியுறுத்தல்
சென்னை: கவர்னர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்ப அழைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின்…