May 17, 2024

ஒப்பந்தங்கள்

மனைவி மீதான ஊழல் புகார் விசாரணை தொடக்கம்… பணிகளை நிறுத்திய ஸ்பெயின் பிரதமர்

ஸ்பெயின்: பணிகளை நிறுத்தி வைத்தார்... மனைவி மீதான ஊழல் புகார் மீது விசாரணை தொடங்கியதால் பிரதமருக்கான பணிகளை ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்செஸ் நிறுத்தி வைத்தார். தனது...

பிரான்ஸ் – பிரிட்டன் ராணுவ அணிவகுப்பு

பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பிரான்ஸ் , பிரிட்டன் ராணுவ நட்புறவு எற்பட்ட 120 வது ஆண்டு நினைவை குறிப்பிடும் வகையில் இரு நாட்டு ராணுவம் இணைந்து...

முதலீட்டு ஒப்பந்தங்கள் குறித்து அமைச்சர் தகவல்

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் இதுவரை ரூ.9,65,000 லட்சம் கோடிக்கு முதலீட்டு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது என்று அமைச்சர் டிஆர்பி. ராஜா தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில்...

ரூ.3440 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து: ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: ஸ்பெயினில் இருந்து இன்று (7-ம் தேதி) காலை தமிழகம் திரும்பிய முதல்வர் ஸ்டாலின், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். பின்னர் தனது பயணத்தை விவரித்தார்....

சீனாவுடன் கைக்குலுக்கும் மாலத்தீவு… 20 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்து

பீஜிங்: இந்தியாவுடனான மோதலுக்கு இடையே மாலத்தீவு, சீனா இடையே 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் சர்ச்சை கருத்து...

இந்தியாவின் ஆயுதப்படைக்கு நவீன ஆயுதங்கள் வாங்க ஒப்பந்தம்

புதுடில்லி: ஆயுதப்படைக்கு நவீன ஆயுதங்கள்... இந்தியா சீனா இடையே லடாக்கின் அசல் எல்லைக் கோடு பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதையடுத்து, இந்தியாவின் ஆயுதப்படைகளுக்கு நவீன ஆயுதங்கள் வாங்குவதற்கு...

சென்னையில் மெட்ரோ வழித்தடம் 3ல் புதிய ரெயில் நிலையங்கள் அமைக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் தினமும் ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர். சென்னையில் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. சென்னையில் தற்போது...

பிரான்ஸ் தேசிய தினக் கொண்டாட்டம்: பிரதமர் மோடி பங்கேற்கிறார் என தகவல்

புதுடில்லி: பிரான்ஸ் தேசிய தினக் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரான்ஸ் தேசிய தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி அந்நாட்டிற்கு...

சிங்கப்பூரில் முதலீட்டாளர்கள் மாநாடு: தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளார். 2024...

ஆந்திராவில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.13,05,663 கோடி முதலீடு

திருமலை: ஆந்திராவில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.13,05,663 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் 352 நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன. 3 ஆண்டுகளுக்குப் பிறகு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]