April 20, 2024

கவலைக்கிடம்

கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானியின் உடல்நிலை கவலைக்கிடம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த அப்துல் நாசர் மதானி மக்கள் ஜனநாயக கட்சித் தலைவராக உள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன் நடந்த பெங்களூரு குண்டுவெடிப்பு...

விஷமாக மாறிய ஆமைக்கறி… 78 பேர் கவலைக்கிடம்

தான்சானியா: கிழக்கு ஆப்பிரிக்க தேசமான தான்சானியாவின் பகுதியளவு தன்னாட்சிப் பிராந்தியமான சான்சிபாரில், கடல் ஆமைக்கறியை உண்டதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த கறியை உண்டதாக மேலும் 78...

இஸ்ரேல் தூதரகம் முன்பு தீக்குளித்த விமானப்படை வீரர்

வாஷிங்டன்: வாஷிங்டனில் இஸ்ரேல் தூதரக அலுவலகத்திற்கு விமான படை வீரர் உடை அணிந்த ஒருவர் வந்து திடீரென அவர் உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்ட...

காவல் நிலையத்தில் பாஜ எம்எல்ஏ துப்பாக்கி சூடு.. ஷிண்டே அணி நிர்வாகி கவலைக்கிடம்

தானே: நிலத்தகராறில் நடந்த மோதலில், தானே காவல் நிலையத்தில் வைத்து ஷிண்டே அணி நிர்வாகியை கல்யாண் தொகுதி பாஜ எம்எல்ஏ கண்பத் கெய்க்வாட் துப்பாக்கியால் சுட்ட சம்பவம்...

அலகாபாத் பல்கலைக்கழக விடுதியில் வெடிகுண்டு வெடித்து மாணவர் கவலைக்கிடம்

உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள அலகாபாத் பல்கலைக்கழகத்தில் முதுநிலை எம்.ஏ பயின்று வருபவர் பிரபாத் யாதவ். இவர் அங்குள்ள பி.சி.பானர்ஜி விடுதியில் தங்கி...

தொடர்ந்து கவலைக்கிடம்… விஜயகாந்தை மருத்துவமனையில் சந்தித்த பிரபலங்கள்

சென்னை: சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நடிகர் சங்க தலைவர் நாசர், ஆர். கே.செல்வமணி உள்ளிட்டத் திரையுலகத்தினர்...

இங்கிலாந்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் படகு கவிழ்ந்து விபத்து

இங்கிலாந்து: படகு கவிழ்ந்து விபத்து... இங்கிலாந்தின் இங்கிலீஷ் கால்வாயைக் கடக்க முயன்ற புலம்பெயர் தொழிலாளர்களின் படகு கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். கடந்த சனிக்கிழமையன்று 10க்கும் மேற்பட்ட...

சிறையில் உண்ணாவிரதம் இருந்த சர்வாதிகாரி முகமது கடாபி மகன் கவலைக்கிடம்

திரிபோலி: ஆப்ரிக்க நாடான லிபியாவில், 1969 முதல் 2011 வரை அதிபராக இருந்த முகமது கடாபி சர்வாதிகாரியாக செயல்பட்டார். பின்னர், அவருக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது,...

அரசுக்குச் சொந்தமான ஆயுத தொழிற்சாலையில் வெடிவிபத்து

துருக்கி: வெடிவிபத்து... துருக்கி அரசுக்குச் சொந்தமான ஆயுத தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் சிக்கி ஊழியர்கள் 5 பேர் உயிரிழந்தனர். ராக்கெட் ஏவுகணைகளும், வெடிகுண்டுகளும் தயாரிக்கப்பட்டுவந்த தொழிற்சாலையில்,...

உணவில் பாய்சன்…? புதினை சந்தித்துப் பேசிய பெலாரஸ் அதிபர் கவலைக்கிடம்

பெலாரஸ்: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் பெலாரஸ் நாட்டில் முக்கியமான அணு ஆயுதங்களை பதுக்கி வைக்க ரஷ்யா நடவடிக்கை எடுத்து வருவதாக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]