June 17, 2024

சஸ்பெண்ட்

வாக்குச்சாவடியில் தேர்தல் அதிகாரியை தாக்கியதாக கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்ட்

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே தேர்தல் உதவி மண்டல அலுவலரை தாக்கியதாக கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். திருப்புவனம் அருகே உள்ள மாங்குடியில்...

சாலையில் தொழுகையில் ஈடுபட்டவர்களை எட்டி உதைத்த எஸ்ஐ சஸ்பெண்ட்

புதுடெல்லி: டெல்லி சாலையில் தொழுகை நடத்தியவர்களை எட்டி உதைத்த சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வடக்கு டெல்லி, இந்தர்லோக் மெட்ரோ அருகே சாலையில் நேற்று முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டனர்....

துணைவேந்தர் சஸ்பெண்ட்… கேரள கவர்னர் நடவடிக்கை

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காட்டைச் சேர்ந்த சித்தார்த் (20) என்ற மாணவர் வயநாடு மாவட்டம் பூக்கோட்டிலுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்....

அக்பர்-சீதா விவகாரம்… திரிபுரா மாநில முதன்மை வன அதிகாரி சஸ்பெண்ட்

அகர்தலா: சிங்கங்களுக்கு அக்பர்-சீதா என பெயர் வைத்த திரிபுரா மாநில முதன்மை வன அதிகாரி பிரபின் லால் அகர்வாலை திரிபுரா பாஜக அரசு சஸ்பெண்ட் செய்தது. சிங்கங்களுக்கு...

சேலம் பெரியார் பல்கலை பதிவாளரை சஸ்பெண்ட் செய்யாததற்கு கடும் கண்டனம்

சேலம்: தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்து 4 நாட்கள் ஆகியும் பெரியார் பல்கலை கழக பதிவாளரை பணியிடை நீக்கம் செய்யாததற்கு பேராசிரியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெரியார்...

மோடியை கிண்டல் செய்த கேரள ஐகோர்ட் ஊழியர்கள் சஸ்பெண்ட்

திருவனந்தபுரம்: குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் கேரள உயர் நீதிமன்றத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஒரே நாடு, ஒரே பார்வை, ஒரே இந்தியா என்ற...

போலி வாக்காளர்கள் சேர்ப்பு விவகாரத்தில் கலெக்டர் சஸ்பெண்ட்

திருமலை: ஆந்திர சட்டபேரவை இடைத்தேர்தலின்போது போலி வாக்காளர்களை சேர்த்து, அடையாள அட்டைகளை பதிவிறக்கம் செய்தது தொடர்பாக கலெக்டர் கிரிஷாவை சஸ்பெண்ட் செய்து தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது....

சஸ்பெண்ட் ஆன 3 காங்கிரஸ் எம்பிக்கள் வருத்தம்… சஸ்பென்ஷன் ரத்தா…?

புதுடெல்லி: சஸ்பெண்ட் ஆன 3 காங்கிரஸ் எம்பிக்கள் கே.ஜெயக்குமார்,அப்துல் காலிக் மற்றும் விஜய் வசந்த் ஆகியோர் உரிமைக்குழுவில் ஆஜராகி தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்ததையடுத்து,அவர்களின் இடைநீக்கம் குறித்த...

நீலகிரியில் பெண்ணை தரக்குறைவாக பேசிய டிரைவர் சஸ்பெண்ட்

நீலகிரி: பஸ்சை நிறுத்துமாறு கைகாட்டிய பெண்ணை தரக்குறைவாக பேசிய டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் அனைத்து கிராமப்புறங்களுக்கும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு...

இந்திய மல்யுத்த சம்மேளன பணிகளை கண்காணிக்க தற்காலிக குழு அமைக்க முடிவு

புதுடில்லி: தற்காலிக குழு அமைக்க முடிவு... இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அன்றாடப் பணிகளை கண்காணிக்க தற்காலிக குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்காலிக குழு அமைக்க கோரி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]