குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து கரும்புகளை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செல்லக்குடி, சீருஞ்சினை, மேட்டுப்பட்டி, மாங்குடி ஆகிய கிராமங்களில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பொங்கல் கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர். ஆனால் இந்த...