April 25, 2024

சாகுபடி

குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து கரும்புகளை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செல்லக்குடி, சீருஞ்சினை, மேட்டுப்பட்டி, மாங்குடி ஆகிய கிராமங்களில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பொங்கல் கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர். ஆனால் இந்த...

பாபநாசம் அணையில் இருந்து சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு

நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு பெரிய அணை பாபநாசம் அணை. 143 அடி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது 93 அடி தண்ணீர் உள்ளது. தற்போது...

கொடைக்கானலில் அவக்கேடோ விளைச்சலும், விலையும் குறைவு… விவசாயிகள் கவலை!

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. இங்கு காய்கறிகள் மட்டுமின்றி பழவகைகளையும் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான வில்பட்டி, பள்ளங்கி,...

குறுவை பாதிப்பு… இழப்பீட்டுத்‌ தொகை வழங்க முதல்வர் ஸ்டாலின்‌ உத்தரவு

சென்னை: பயிர்‌ பாதிப்பு விவரங்கள்‌ முறையாக கணக்கிடப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர்‌ ஒன்றுக்கு ரூ.13,500/- இழப்பீடாக வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்‌ உத்தரவிட்டு உள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள...

சோயா சாகுபடி தொழில்நுட்பங்கள் அறிந்து கூடுதல் வருமானம் பெறுங்கள்

தஞ்சாவூர்: 20ம் நூற்றாண்டின் தங்கப்பயறு என்று அழைக்கப்படும் சோயா மொச்சையில் 38- 40% புரதச்சத்தும் 18- 20% எண்ணெய் சத்தும் உள்ளது. தாவர புரத சத்து மிகவும்...

தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்ததால் சாகுபடியைத் தொடங்க விவசாயிகள் தயக்கம்

குடிமங்கலம்: குடிமங்கலம் வட்டாரத்தில், பி.ஏ.பி., பாசன திட்டத்தில், 7,188 ஹெக்டேரும், போர்வெல் மூலம் 3,012, கிணற்று பாசனம் மூலம் 5,719, மீதமுள்ள 5,534 ஹெக்டேரில் மானாவாரி பயிர்கள்...

வாணாபுரம் பகுதிகளில் வெண்டை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

திருவண்ணாமலை: வாணாபுரம், தச்சம்பட்டு, வெறையூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் மிக முக்கிய பங்கு வகித்தது இப்பகுதி விவசாயிகள் நெல், கரும்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, மணிலா, உளுந்து உள்ளிட்ட...

கர்நாடகாவில் காவிரி நீரை பெற்று குருவை சாகுபடிக்கு உதவிட வேண்டும்… ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கர்நாடக அரசிடம் இருந்து காவிரி நீரை பெற்றுத்தர தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து தமிழக விவசாயிகள்...

பாபநாசம் ஒழுங்குறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம்

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டம்ட பாபநாசத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து விவசாயிகள் 1471 லாட்...

மதுக்கூரில் நடந்து வரும் குறுவை சாகுபடி பணிகளை வேளாண் இணை இயக்குனர் ஆய்வு

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் குறுவை சாகுபடி பணிகள் குறித்து வேளாண் இணை இயக்குனர் நல்லமுத்துராஜா ஆய்வு செய்தார். மதுக்கூர் வட்டாரத்தில் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]